கல் குவாரியில் நடந்த விபத்தில் இரு தொழிலாளர்கள் உயிரிழப்பு.!
February 15, 2026
காதலர் தின எதிரொலி – எகிறியது சிவப்பு ரோஜாக்களின் விலை
February 15, 2026

லியங்கஹவெல, மாபிட்டிய கல் குவாரியில் பணியாற்றி வந்த இரு தொழிலாளர்கள் இன்று அங்கு மேற்கொள்ளப்பட்ட வெடிவைப்பின் போது மண் மற்றும் கற்களுக்குள் சிக்கி உயிரிழந்தனர். பண்டாரவளை - பூனாகலை வீதியின் 16-17 கிலோமீற்றர் தூண்களஞக்கு இடையில் இந்தக் கல் குவாரி அமைந்துள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டெடுப்பதற்காக இராணுவத்தினரின் உதவியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ...
Read moreசிபிஐ 2 ஆம் கட்ட விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் இன்று சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். நாளை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு...
மகாராஷ்டிராவில் கடந்த 6ஆம் தேதி புகைபிடித்துக்கொண்டிருந்த இரண்டு பெண்களை முறைத்துப் பார்த்ததாகக் கூறி 28 வயது இளைஞர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ள சம்பவம் அப்பகுதியில்...
மத்திய பிரதேசத்தில் ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் செய்துக்கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். சில பிரச்னை காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். லிவ் இன் உறவில் தம்பதி பிரிந்தாலும்,...
மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மாறிவரும் கால சூழ்நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சி அசூர வேகம் எடுத்துள்ளது. முன்பெல்லாம் கடினப்பட்டு பல...
சனிக்கிழமை பிற்பகல் மேற்கு யார்க்ஷயரில் உள்ள பிராட்போர்டில் பட்டப்பகலில் ஒரு பெண் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து கொலை விசாரணை தொடங்கப்பட்டது - மேலும் ஹபிபுர் மாசும் சந்தேக...
மகா சிவராத்திரி வழிபாடு என்பது ஆன்மீகத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று. இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். அவரவர்களின் வழிபாட்டு முறைக்கு ஏற்ப நிச்சயம் பலன் கிடைக்கும். இருந்தாலும் ஒவ்வொரு...
Read moreலியங்கஹவெல, மாபிட்டிய கல் குவாரியில் பணியாற்றி வந்த இரு தொழிலாளர்கள் இன்று அங்கு மேற்கொள்ளப்பட்ட வெடிவைப்பின் போது மண் மற்றும் கற்களுக்குள் சிக்கி உயிரிழந்தனர். பண்டாரவளை -...
Read moreகாதலர் தினத்தை முன்னிட்டு மலர் கடைகளில் கடந்த ஒரு வார காலமாகவே ரோஜா பூக்களின் விலை அதிகரித்துள்ளது. காதலர் தினம் இன்று (14) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காதலர்கள்...
Read moreஹோமாகம, மாகம்மன, சமகி மாவத்தை பிரதேசத்தில் நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் 3 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். தாயின் கள்ளக்காதலன் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதுடன், சந்தேகநபர்...
Read moreகொழும்பு – ஜிந்துப்பிட்டி பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தின் போது மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள்...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED