அருட்சகோதரர் மீது தாக்குதல் – அதிகாரிகள் அறுவரும் பணிநீக்கம்
January 27, 2026
முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிப்பு
January 27, 2026
கத்தோலிக்க அருட்சகோதரர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கம்பஹா பிராந்திய குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகள் அறுவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களுக்கு 29 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதோடு, 29ஆம் திகதியன்று அடையாள அணிவகுப்பு நடத்தவும் நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Read moreசிபிஐ 2 ஆம் கட்ட விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் இன்று சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். நாளை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு...
மகாராஷ்டிராவில் கடந்த 6ஆம் தேதி புகைபிடித்துக்கொண்டிருந்த இரண்டு பெண்களை முறைத்துப் பார்த்ததாகக் கூறி 28 வயது இளைஞர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ள சம்பவம் அப்பகுதியில்...
மத்திய பிரதேசத்தில் ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் செய்துக்கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். சில பிரச்னை காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். லிவ் இன் உறவில் தம்பதி பிரிந்தாலும்,...
மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மாறிவரும் கால சூழ்நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சி அசூர வேகம் எடுத்துள்ளது. முன்பெல்லாம் கடினப்பட்டு பல...
சனிக்கிழமை பிற்பகல் மேற்கு யார்க்ஷயரில் உள்ள பிராட்போர்டில் பட்டப்பகலில் ஒரு பெண் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து கொலை விசாரணை தொடங்கப்பட்டது - மேலும் ஹபிபுர் மாசும் சந்தேக...
கத்தோலிக்க அருட்சகோதரர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கம்பஹா பிராந்திய குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகள் அறுவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களுக்கு 29...
Read moreபாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்துவதற்கு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையினால், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இன்று பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது....
Read moreமுன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர எல்லைக்குள் சபை அதிகாரத்தின் கீழ் இயங்கும் அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கே சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...
Read moreகொழும்பில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலை மாணவ தலைவருக்கும், பாடசாலையில் கற்பிக்கும் மூன்று பெண் ஆசிரியர்களுக்கும் இடையிலான நெருங்கிய உறவு மற்றும் சமூக ஊடகங்களில் பரவும் உறவின்...
Read moreஅமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் திங்களன்று (26) ஒரு பெரிய குளிர்காலப் புயல் அதிக பனியைக் குவித்து, தெற்கின் சில பகுதிகளை மூடியது. இதனால், அமெரிக்கார்கள் பலர் உறைபனிக்குக்...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED