இன்றைய வானிலை முன்னறிவித்தல்
February 23, 2026
நாமல் ராஜபக்ஷவின் உரைகளை ரத்து செய்த ஒக்ஸ்போர்ட் ,கேம்பிரிட்ஜ் பல்கலைகள்
February 23, 2026


களுத்துறை வர்ணத் பெர்னாண்டோ விளையாட்டரங்கில் உள்ள சிற்றுண்டிச்சாலையை உடைத்து, அங்கிருந்த சுமார் 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இனிப்பு பண்டங்களை திருடியதாக கூறப்படும் சிறுமிகள் மூவரை களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். களுத்துறையில் உள்ள சிறுவர் இல்லமொன்றில் தங்கியிருந்து கல்வி கற்கும் 13, 14 மற்றும் 15 வயதுடைய மூன்று சிறுமிகளே இவ்வாறு...
Read moreஇந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில் AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லிக்கு சென்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது விஜயத்தை...
பங்களாதேஷ் நாடாளுமன்றத் தேர்தலில் தீர்க்கமான வெற்றியைப் பெற்றதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்களாதேஷ் தேசியவாதக் கட்சித் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ...
சிபிஐ 2 ஆம் கட்ட விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் இன்று சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். நாளை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு...
மகாராஷ்டிராவில் கடந்த 6ஆம் தேதி புகைபிடித்துக்கொண்டிருந்த இரண்டு பெண்களை முறைத்துப் பார்த்ததாகக் கூறி 28 வயது இளைஞர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ள சம்பவம் அப்பகுதியில்...
சனிக்கிழமை பிற்பகல் மேற்கு யார்க்ஷயரில் உள்ள பிராட்போர்டில் பட்டப்பகலில் ஒரு பெண் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து கொலை விசாரணை தொடங்கப்பட்டது - மேலும் ஹபிபுர் மாசும் சந்தேக...
களுத்துறை வர்ணத் பெர்னாண்டோ விளையாட்டரங்கில் உள்ள சிற்றுண்டிச்சாலையை உடைத்து, அங்கிருந்த சுமார் 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இனிப்பு பண்டங்களை திருடியதாக கூறப்படும் சிறுமிகள் மூவரை களுத்துறை...
Read more2010ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கருதப்படும் ஊழல் நடவடிக்கைகள், மோசடிகள், நம்பிக்கைப் பொறுப்பின் குற்றவியல் ரீதியான மீறுகை,...
Read moreதென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு விலகிச் செல்வதன் காரணமாக, தற்போது நிலவும் பலத்த மழை நிலைமை...
Read moreதமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பினைத் தொடர்ந்து, இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பங்கேற்கவிருந்த சிறப்பு உரை நிகழ்வுகளை ஒக்ஸ்போர்ட்...
Read moreயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி கற்ற யாழ்.நயினாதீவு மண்ணைச் சேர்ந்த செல்வி. அபிராமி நற்குணம் தனது மருத்துவப் படிப்பின் பல்வேறு துறைகளிலும் தனது சிறப்பான திறமையை...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED