மொனராகலை பஸ் விபத்தில் 26 பேர் காயம்.!
May 30, 2026
மொனராகலை - சியம்பலாண்டுவ பிரதான வீதியின் 31 ஆம் சந்திப் பகுதியில், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான #பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி மதகு ஒன்றிற்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்துள்ளனர். இன்று மதியம் மொனராகலையிலிருந்து கொட்டியாகலை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸே இவ்வாறு #விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் போது பஸ்ஸில் பயணித்த...
Read moreஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்… கட்டியணைத்து வரவேற்ற உதயநிதி! கையைப் பிடித்து அழைத்துச்சென்ற ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சரான விஜய், முன்னாள் முதலமைச்சரான ஸ்டாலினை, அவரின் ஆழ்வார்ப்பேட்டை...
தந்தை சந்திரசேகருக்கு ரூ. 3.02 கோடியும், தாய் ஷோபாவுக்கு ரூ.87 லட்சமும், மகன் சஞ்சய்க்கு ரூ.8.78 லட்சமும், மகள் திவ்யாவுக்கு ரூ.4.6 லட்சமும் கடனாக கொடுத்துள்ளார் விஜய்...
பெண்கள், குழந்தைகள், முதியோர் பாதுகாப்பு – அவர்களின் பாதுகாப்பிற்காக தனி இலாக்கா உருவாக்கப்படும். இது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும். மதிப்புமிகு மகளிர் திட்டம் – 60 வயதுக்குட்பட்ட...
இலங்கை மீனவர்களுக்கு முக்கிய அறிவித்தல் - எல்லை தாண்டி மீன்பிடிக்க வேண்டாம்.! இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில்...
சனிக்கிழமை பிற்பகல் மேற்கு யார்க்ஷயரில் உள்ள பிராட்போர்டில் பட்டப்பகலில் ஒரு பெண் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து கொலை விசாரணை தொடங்கப்பட்டது - மேலும் ஹபிபுர் மாசும் சந்தேக...
மொனராகலை - சியம்பலாண்டுவ பிரதான வீதியின் 31 ஆம் சந்திப் பகுதியில், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான #பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி மதகு ஒன்றிற்குள்...
Read moreவற்றாப்பளை கண்ணகி அம்மன் வைகாசி விசாக பொங்கலுக்கு கடல் தீர்த்தம் எடுக்கப்பட்டு காட்டா விநாயகர் ஆலயத்தில் அம்மன் சந்நிதியில் வைக்கப்பட்டு அங்கு கடல் நீரில் விளக்கெரியும் அற்புதக் காட்சி இடம்பெற்று வருகின்றது. எதிர்வரும்...
Read moreபுத்த பெருமானின் மூன்று புனித நிகழ்வுகளை நினைவுகூரும் வெசாக் வைபவம், உலகெங்கும் வாழும் பௌத்தர்களின் மிகப் புனிதமான ஆன்மிக விழாவாகும். பௌத்த மத பாரம்பரியத்தால் செழித்து விளங்கும்...
Read moreமட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அந்த பிள்ளைகளின் தந்தை எனக்கூறப்படும் நபரை நேற்று (28) பொலிஸார்...
Read more- மக்களுக்கான அரசாங்கமும், நிதி ஒழுக்கத்துடன் கூடிய வலுவான பொருளாதாரமும் நாட்டில் கட்டியெழுப்பப்பட்டுள்ளதால், 7 வருடங்களுக்குப் பிறகு இந்த இழப்பீட்டை வழங்க முடிந்தது - மக்களின் உடனடிப்...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED