மொனராகலை வெல்லவாய, ஹந்தபானகல – கென்ஹத பகுதியில் மின்னல் தாக்கியதில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டிற்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் தனது தாய் மற்றும் தந்தை வேலை செய்து கொண்டிருந்துள்ளனர். இதன்போது பெய்த கடும் மழை காரணமாக, அவர்களுக்குக் குடை ஒன்றைக் கொடுப்பதற்காக சென்ற போதே இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது. 23 வயதான யுவதியே...
Read moreதந்தை சந்திரசேகருக்கு ரூ. 3.02 கோடியும், தாய் ஷோபாவுக்கு ரூ.87 லட்சமும், மகன் சஞ்சய்க்கு ரூ.8.78 லட்சமும், மகள் திவ்யாவுக்கு ரூ.4.6 லட்சமும் கடனாக கொடுத்துள்ளார் விஜய்...
பெண்கள், குழந்தைகள், முதியோர் பாதுகாப்பு – அவர்களின் பாதுகாப்பிற்காக தனி இலாக்கா உருவாக்கப்படும். இது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும். மதிப்புமிகு மகளிர் திட்டம் – 60 வயதுக்குட்பட்ட...
இலங்கை மீனவர்களுக்கு முக்கிய அறிவித்தல் - எல்லை தாண்டி மீன்பிடிக்க வேண்டாம்.! இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில்...
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் நடிகர் விஜய் இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காகக் கொண்டு தமிழக வெற்றி கழகம் என்ற...
சனிக்கிழமை பிற்பகல் மேற்கு யார்க்ஷயரில் உள்ள பிராட்போர்டில் பட்டப்பகலில் ஒரு பெண் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து கொலை விசாரணை தொடங்கப்பட்டது - மேலும் ஹபிபுர் மாசும் சந்தேக...
மொனராகலை வெல்லவாய, ஹந்தபானகல – கென்ஹத பகுதியில் மின்னல் தாக்கியதில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டிற்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் தனது தாய் மற்றும் தந்தை...
Read moreசமீபகாலமாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலக்கரி கொடுக்கல் வாங்கல் காரணமாக, 2026 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலப்பகுதியில் மாத்திரம் 20 பில்லியன் ரூபாவிற்கும்...
Read moreஈரானுக்கு எதிரான போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா கொண்டிருந்த ஒவ்வொரு நோக்கமும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, ஈரானிய கடற்படை அழிக்கப்பட்டுள்ளதாகவும், தெஹ்ரானின் பாதுகாப்ப...
Read moreமத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று (09) மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி,...
Read moreஇரண்டு வாரகால போர்நிறுத்த அறிவித்தலின் பின்னரும் இஸ்ரேல் நேற்று லெபனான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது. இத் தாக்குதலில் 250 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, இதற்கு தக்க பதிலடி...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED