யாழ் பல்கலைக்கழக மருத்துவப் பீட வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக தங்கப் பதக்கங்களை வென்ற நயினாதீவு மாணவி!
3 ஆண்டுகள் தொடர்ந்து இயங்கிய டிவி… அதற்கு முன் அமர்ந்திருந்த அந்த பெண்!
அரசாங்கத்தினால் நெல் கொள்வனவுக்கான விலைகள் அறிவிப்பு.!
இந்திய விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து ஜனாதிபதி நாடு திரும்பினார்.
பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் இருந்த பெண் கைதி, கழிவறைக்குச் செல்லும்போது வீதிக்கு ஓடி மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஏறித் தப்பிச்சென்ற சம்பவம்…. மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்..!
மனைவியின் தலையை அறுத்து எடுத்துச்சென்று அவருடன் தகாத தொடர்பில் இருந்த நபரின் வீட்டு முற்றத்தில் வைத்த கணவன்.!
இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் புகையிரத சாரதிகள்!
மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை பெப்ரவரி 27 ஆரம்பம்!

இலங்கை

யாழ் பல்கலைக்கழக மருத்துவப் பீட வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக தங்கப் பதக்கங்களை வென்ற நயினாதீவு மாணவி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி கற்ற யாழ்.நயினாதீவு மண்ணைச் சேர்ந்த செல்வி. அபிராமி நற்குணம் தனது மருத்துவப் படிப்பின் பல்வேறு துறைகளிலும் தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தி இன்று வியாழக்கிழமை (19.02.2026) ஆரம்பமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் ஆரம்ப நாளில் 8 தங்கப் பதக்கங்களைச் சுவீகரித்துள்ளார். இதன்மூலம் இவர்...

Read more

இந்தியா

இந்திய விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து ஜனாதிபதி நாடு திரும்பினார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில் AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லிக்கு சென்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது விஜயத்தை...

பங்களாதேஷ் தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!

பங்களாதேஷ் நாடாளுமன்றத் தேர்தலில் தீர்க்கமான வெற்றியைப் பெற்றதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்களாதேஷ் தேசியவாதக் கட்சித் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ...

டெல்லி செல்லும் விஜய்.. நாளை 2 ஆம் கட்ட சிபிஐ விசாரணை.. ஒரு நாள் முன்னதாக செல்லக் காரணம் என்ன?

சிபிஐ 2 ஆம் கட்ட விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் இன்று சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். நாளை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு...

புகைப்பிடித்த பெண்களை முறைத்துப்பார்த்த இளைஞர் கொலை… உயிர்பலியான சிகரெட் சண்டை!

மகாராஷ்டிராவில் கடந்த 6ஆம் தேதி புகைபிடித்துக்கொண்டிருந்த இரண்டு பெண்களை முறைத்துப் பார்த்ததாகக் கூறி 28 வயது இளைஞர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ள சம்பவம் அப்பகுதியில்...

உலகம்

பிரித்தானியா

புகைபிடிப்பதை விட்டுவிடுவதால் ஆண்டுக்கு 11 பில்லியன் பவுண்டுகள் உள்ளூர் பொருளாதாரத்திற்கு திருப்பி விடப்படும் என்று ஆய்வு கூறுகிறது. இங்கிலாந்தில் புகையிலை பொருட்களுக்கு செலவழிக்கப்பட்ட பணத்தை 'அதற்கு பதிலாக...

பிராட்போர்ட் கொலை: தேடப்படும் நபரின் சிசிடிவியை வெளியிட்டதால், ‘அணுக வேண்டாம்’ என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

சனிக்கிழமை பிற்பகல் மேற்கு யார்க்ஷயரில் உள்ள பிராட்போர்டில் பட்டப்பகலில் ஒரு பெண் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து கொலை விசாரணை தொடங்கப்பட்டது - மேலும் ஹபிபுர் மாசும் சந்தேக...

  • Trending
  • Comments
  • Latest

சினிமா

விளையாட்டு

அறிவியல்

ஆன்மீகம்

வேலைவாய்ப்பு

அறிவித்தல்

Latest Post

யாழ் பல்கலைக்கழக மருத்துவப் பீட வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக தங்கப் பதக்கங்களை வென்ற நயினாதீவு மாணவி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி கற்ற யாழ்.நயினாதீவு மண்ணைச் சேர்ந்த செல்வி. அபிராமி நற்குணம் தனது மருத்துவப் படிப்பின் பல்வேறு துறைகளிலும் தனது சிறப்பான திறமையை...

Read more

3 ஆண்டுகள் தொடர்ந்து இயங்கிய டிவி… அதற்கு முன் அமர்ந்திருந்த அந்த பெண்!

வெளியிலிருந்து பார்த்த அனைவரும், அவள் டிவி பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்று நினைத்தனர். ஆனால் அந்த டிவி 3 ஆண்டுகளாக நின்றதே இல்லை என்றும், அதன் முன் அவள் உயிருடன்...

Read more

அரசாங்கத்தினால் நெல் கொள்வனவுக்கான விலைகள் அறிவிப்பு.!

2025 - 2026 பெரும்போக நெல் கொள்வனவு வேலைத்திட்டத்திற்கு அமைய உரிய விலைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read more

இந்திய விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து ஜனாதிபதி நாடு திரும்பினார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில் AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லிக்கு சென்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது விஜயத்தை...

Read more

பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் இருந்த பெண் கைதி, கழிவறைக்குச் செல்லும்போது வீதிக்கு ஓடி மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஏறித் தப்பிச்சென்ற சம்பவம்…. மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்..!

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு கல்கிசை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இருந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பெண் சந்தேகநபர், தப்பியோடிய சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும்...

Read more
Page 1 of 1125 1 2 1,125

Recommended

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist