வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் இன்று (16) முதல் அமலுக்கு வரும் வகையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு விதிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இருப்பினும், மே 15 அல்லது அதற்கு முன்னர் திறக்கப்பட்ட நாணய கடிதங்களுக்கு இந்த கூடுதல் கட்டணம் பொருந்தாது என நிதியமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
Read moreஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்… கட்டியணைத்து வரவேற்ற உதயநிதி! கையைப் பிடித்து அழைத்துச்சென்ற ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சரான விஜய், முன்னாள் முதலமைச்சரான ஸ்டாலினை, அவரின் ஆழ்வார்ப்பேட்டை...
தந்தை சந்திரசேகருக்கு ரூ. 3.02 கோடியும், தாய் ஷோபாவுக்கு ரூ.87 லட்சமும், மகன் சஞ்சய்க்கு ரூ.8.78 லட்சமும், மகள் திவ்யாவுக்கு ரூ.4.6 லட்சமும் கடனாக கொடுத்துள்ளார் விஜய்...
பெண்கள், குழந்தைகள், முதியோர் பாதுகாப்பு – அவர்களின் பாதுகாப்பிற்காக தனி இலாக்கா உருவாக்கப்படும். இது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும். மதிப்புமிகு மகளிர் திட்டம் – 60 வயதுக்குட்பட்ட...
இலங்கை மீனவர்களுக்கு முக்கிய அறிவித்தல் - எல்லை தாண்டி மீன்பிடிக்க வேண்டாம்.! இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில்...
சனிக்கிழமை பிற்பகல் மேற்கு யார்க்ஷயரில் உள்ள பிராட்போர்டில் பட்டப்பகலில் ஒரு பெண் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து கொலை விசாரணை தொடங்கப்பட்டது - மேலும் ஹபிபுர் மாசும் சந்தேக...
வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் இன்று (16) முதல் அமலுக்கு வரும் வகையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு விதிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது....
Read moreஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்… கட்டியணைத்து வரவேற்ற உதயநிதி! கையைப் பிடித்து அழைத்துச்சென்ற ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சரான விஜய், முன்னாள் முதலமைச்சரான ஸ்டாலினை, அவரின் ஆழ்வார்ப்பேட்டை...
Read moreதிருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் விசேட வைத்தியர் ஒருவர், மற்றும் அதே வைத்தியசாலையின் சிரேஷ்ட விடுதி பெண் வைத்தியர் ஒருவரை பணி இடைநீக்கம்...
Read moreமின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு இணையாக நீர் வழங்கல் கட்டணங்களையும் திருத்தியமைக்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, நீர்க் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி மீளாய்வு வரும் ஜூன் மாதம்...
Read more2026 மே 08ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் விருத்தியடைந்த ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாட்டில் தற்போது...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED