பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் இருந்த பெண் கைதி, கழிவறைக்குச் செல்லும்போது வீதிக்கு ஓடி மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஏறித் தப்பிச்சென்ற சம்பவம்…. மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்..!
மனைவியின் தலையை அறுத்து எடுத்துச்சென்று அவருடன் தகாத தொடர்பில் இருந்த நபரின் வீட்டு முற்றத்தில் வைத்த கணவன்.!
இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் புகையிரத சாரதிகள்!
மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை பெப்ரவரி 27 ஆரம்பம்!
தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி
உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் அறிவித்தார்
ஜிந்துப்பிட்டி பகுதியில் துப்பாக்கிச்சூடு – இரு பொலிஸார் கைது
அக்குரெகொட துப்பாக்கிச்சூடு : நாடு தழுவிய ரீதியில் இன்று சட்டத்தரணிகள் பணி புறக்கணிப்பு!

இலங்கை

பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் இருந்த பெண் கைதி, கழிவறைக்குச் செல்லும்போது வீதிக்கு ஓடி மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஏறித் தப்பிச்சென்ற சம்பவம்…. மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்..!

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு கல்கிசை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இருந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பெண் சந்தேகநபர், தப்பியோடிய சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும் ஒரு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரவு நேரப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய மற்றும் உதவிப் பணியாளராகக் கடமையாற்றிய இரண்டு சார்ஜன்ட்களும், சந்தேக நபரின்...

Read more

இந்தியா

பங்களாதேஷ் தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!

பங்களாதேஷ் நாடாளுமன்றத் தேர்தலில் தீர்க்கமான வெற்றியைப் பெற்றதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்களாதேஷ் தேசியவாதக் கட்சித் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ...

டெல்லி செல்லும் விஜய்.. நாளை 2 ஆம் கட்ட சிபிஐ விசாரணை.. ஒரு நாள் முன்னதாக செல்லக் காரணம் என்ன?

சிபிஐ 2 ஆம் கட்ட விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் இன்று சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். நாளை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு...

புகைப்பிடித்த பெண்களை முறைத்துப்பார்த்த இளைஞர் கொலை… உயிர்பலியான சிகரெட் சண்டை!

மகாராஷ்டிராவில் கடந்த 6ஆம் தேதி புகைபிடித்துக்கொண்டிருந்த இரண்டு பெண்களை முறைத்துப் பார்த்ததாகக் கூறி 28 வயது இளைஞர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ள சம்பவம் அப்பகுதியில்...

“லிவ் இன்” உறவில் பிரிந்தாலும் ஜீவனாம்சம் தர வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு!

மத்திய பிரதேசத்தில் ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் செய்துக்கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். சில பிரச்னை காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். லிவ் இன் உறவில் தம்பதி பிரிந்தாலும்,...

உலகம்

பிரித்தானியா

புகைபிடிப்பதை விட்டுவிடுவதால் ஆண்டுக்கு 11 பில்லியன் பவுண்டுகள் உள்ளூர் பொருளாதாரத்திற்கு திருப்பி விடப்படும் என்று ஆய்வு கூறுகிறது. இங்கிலாந்தில் புகையிலை பொருட்களுக்கு செலவழிக்கப்பட்ட பணத்தை 'அதற்கு பதிலாக...

பிராட்போர்ட் கொலை: தேடப்படும் நபரின் சிசிடிவியை வெளியிட்டதால், ‘அணுக வேண்டாம்’ என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

சனிக்கிழமை பிற்பகல் மேற்கு யார்க்ஷயரில் உள்ள பிராட்போர்டில் பட்டப்பகலில் ஒரு பெண் கத்தியால் குத்தப்பட்டதை அடுத்து கொலை விசாரணை தொடங்கப்பட்டது - மேலும் ஹபிபுர் மாசும் சந்தேக...

  • Trending
  • Comments
  • Latest

சினிமா

விளையாட்டு

அறிவியல்

ஆன்மீகம்

வேலைவாய்ப்பு

அறிவித்தல்

Latest Post

பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் இருந்த பெண் கைதி, கழிவறைக்குச் செல்லும்போது வீதிக்கு ஓடி மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஏறித் தப்பிச்சென்ற சம்பவம்…. மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்..!

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு கல்கிசை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இருந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பெண் சந்தேகநபர், தப்பியோடிய சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும்...

Read more

மனைவியின் தலையை அறுத்து எடுத்துச்சென்று அவருடன் தகாத தொடர்பில் இருந்த நபரின் வீட்டு முற்றத்தில் வைத்த கணவன்.!

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், கணவர் ஒருவர் தனது மனைவியை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை (20) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....

Read more

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் புகையிரத சாரதிகள்!

இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவைகளிலிருந்து விலக லொகோமோடிவ் ரயில் சாரதிகள் தீர்மானித்துள்ளனர். ரயில் சாரதி சேவைக்குப் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட சாரதிகளுக்கான கூட்டம் ஒன்றில், இராணுவ...

Read more

மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை பெப்ரவரி 27 ஆரம்பம்!

முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை எதிர்வரும் பெப்ரவரி 27 ஆம் திகதி தொடங்கும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது....

Read more

தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி

கொழும்பு செட்டியார் தெருவின் தங்க விற்பனை நிலவரப்படிநேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (17) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 24 கரட்...

Read more
Page 1 of 1124 1 2 1,124

Recommended

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist