ரஷ்ய கடற்படைக் கப்பல் வர்யாக் தீவிலிருந்து புறப்பட்டது.

2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 01 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்த ரஷ்ய கடற்படைக் கப்பலான வர்யாக், தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 03) தீவுக்குப் புறப்பட்டது. இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுகளுக்கு அமைவாக புறப்பட்ட கப்பலுக்கு வழமையான பிரியாவிடை வழங்கினர்.

Exit mobile version