2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 01 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்த ரஷ்ய கடற்படைக் கப்பலான வர்யாக், தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 03) தீவுக்குப் புறப்பட்டது. இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுகளுக்கு அமைவாக புறப்பட்ட கப்பலுக்கு வழமையான பிரியாவிடை வழங்கினர்.
ரஷ்ய கடற்படைக் கப்பல் வர்யாக் தீவிலிருந்து புறப்பட்டது.
-
By Editor

- Categories: உலகம்
Related Content
உலகின் சிறந்த தீவு சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இலங்கை முதலிடம்
By
editor
July 16, 2026
ஈரான் போர் - அமெரிக்க சபையில் முக்கிய தீர்மானம்
By
editor
June 5, 2026
மீண்டும் யுத்தம்?
By
editor
May 5, 2026