2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 01 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்த ரஷ்ய கடற்படைக் கப்பலான வர்யாக், தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 03) தீவுக்குப் புறப்பட்டது. இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுகளுக்கு அமைவாக புறப்பட்ட கப்பலுக்கு வழமையான பிரியாவிடை வழங்கினர்.
ரஷ்ய கடற்படைக் கப்பல் வர்யாக் தீவிலிருந்து புறப்பட்டது.
-
By Editor

- Categories: உலகம்
Related Content
இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம்.!
By
editor
March 27, 2026
ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!
By
editor
March 21, 2026