இந்தியா

இந்தியச்செய்திகள் - newsinfirst.com

பங்களாதேஷ் தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!

பங்களாதேஷ் நாடாளுமன்றத் தேர்தலில் தீர்க்கமான வெற்றியைப் பெற்றதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்களாதேஷ் தேசியவாதக் கட்சித் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ...

Read more

டெல்லி செல்லும் விஜய்.. நாளை 2 ஆம் கட்ட சிபிஐ விசாரணை.. ஒரு நாள் முன்னதாக செல்லக் காரணம் என்ன?

சிபிஐ 2 ஆம் கட்ட விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் இன்று சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். நாளை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு...

Read more

புகைப்பிடித்த பெண்களை முறைத்துப்பார்த்த இளைஞர் கொலை… உயிர்பலியான சிகரெட் சண்டை!

மகாராஷ்டிராவில் கடந்த 6ஆம் தேதி புகைபிடித்துக்கொண்டிருந்த இரண்டு பெண்களை முறைத்துப் பார்த்ததாகக் கூறி 28 வயது இளைஞர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ள சம்பவம் அப்பகுதியில்...

Read more

“லிவ் இன்” உறவில் பிரிந்தாலும் ஜீவனாம்சம் தர வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு!

மத்திய பிரதேசத்தில் ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் செய்துக்கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். சில பிரச்னை காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். லிவ் இன் உறவில் தம்பதி பிரிந்தாலும்,...

Read more

‘அலக்ஸா’ உதவியுடன் 15 மாத குழந்தையின் உயிரை காப்பாற்றிய சிறுமி.. ஆனந்த் மஹிந்திரா வாழ்த்து!

மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மாறிவரும் கால சூழ்நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சி அசூர வேகம் எடுத்துள்ளது. முன்பெல்லாம் கடினப்பட்டு பல...

Read more

இலங்கையர்களை உள்ளடக்கிய தங்கக் கடத்தல் கும்பலை இந்தியா முறியடித்துள்ளது

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கடல் வழியாக மேற்கொள்ளப்பட்ட தங்கக் கடத்தல் மோசடியை இந்திய அதிகாரிகள் முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகங்களின்படி, தி ஹிந்து, இந்தியாவின் இயக்குநரக வருவாய்...

Read more

திருவிழாவில் மிரண்ட யானை.. பாகன் பலி..

கேரளாவில் கோயில் திருவிழாவின் போது மிரண்ட யானை ஒன்று துணைப் பாகனை மிதித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், வைக்கம் பகுதியில் உள்ள ராமர்...

Read more

ஆழ்துளை கிணற்றில் தலைகீழாக விழுந்த 2 வயது குழந்தை.. 20 மணி நேர போராட்டம்.. கர்நாடகாவில் திக் திக்..

கர்நாடகாவில் ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்த 2 வயது குழந்தையை 20 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு. கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம் லச்யானா கிராமத்தைச்...

Read more

85 வயதை கடந்தவர்கள் தபால் வாக்குகளை எப்படி செலுத்த வேண்டும்?

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலை ஒட்டி தபால் வாக்குகளை பெறும் பணி தொடங்கி இருக்கிறது. 85 வயது கடந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்று உள்ளவர்கள் தபால் வாக்குகளை செலுத்த...

Read more

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 3 பேர் திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டனர்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூன்று இலங்கையர்கள் சிறையிலிருந்து முன்கூட்டியே விடுவிக்கப்பட்டு பின்னர்...

Read more
Page 1 of 20 1 2 20
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist