பாதுகாப்பான இடம்பெயர்வு மற்றும் மனித கடத்தல் தொடர்பில் வவுனியா மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப்படடுள்ளது.
வவுனியா காமினி மகா வித்தியாலய விளையாட்டரங்கில் நடைபெற்ற ஜெயகமு ஸ்ரீலங்கா நிகழ்ச்சியுடன் இணைந்து அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.