நாட்டில் பெரும்பாலான இடங்களில் சீரான காலநிலை-வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் இன்று (சனிக்கிழமை) மழையற்ற சீரான காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version