editor

editor

இலங்கையில் பெரசிட்டமோல் மருந்துக்குகூட கடுமையான தட்டுப்பாடு – GMOA

சில மருந்துகளின் விலைகள் அதிகரிப்பு?

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், சில மருந்துகளின் விலைகளை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட...

கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !

புத்தளத்தில் கொடூர விபத்து: தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழப்பு!

புத்தளம்: புத்தளம் - அநுராதபுரம் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக இராஜாங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சோக விபத்தில், இரண்டு...

2ஆவது ஆர்ப்பாட்டக்காரருக்கும் ஈரானில் தூக்கு

ஈரான் போர் – அமெரிக்க சபையில் முக்கிய தீர்மானம்

ஈரான் போரிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிடும் தீர்மானத்தை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை நேற்று (03) நிறைவேற்றியுள்ளது. ஈரான் போரிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுமாறு...

முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து – மூவர் உயிரிழப்பு!

முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து விபத்து – மூவர் உயிரிழப்பு!

நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், அதில் பயணித்த பாடசாலை மாணவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலை 6:45...

தமிழ்நாட்டில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கையருக்கு 22 வருட சிறை தண்டனை

தப்பியோடிய சிறைக் கைதிகளை தேடும் பணி தீவிரம்

மிஹிந்தலை பொலிஸாரால் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு, பொலிஸ் சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். மிஹிந்தலை பொலிஸாரால் நேற்று (03) மாலை...

தலைமுறை கடந்த காந்தக் குரல்: எஸ்பிபி பிறந்தநாளில் சில அரிய நினைவுகள்!

தலைமுறை கடந்த காந்தக் குரல்: எஸ்பிபி பிறந்தநாளில் சில அரிய நினைவுகள்!

🎵 எஸ்பிபி பற்றி சில சுவாரஸ்யமான மற்றும் அரிய தகவல்கள்: முறையாக இசை கற்காத மாமேதை: எஸ்பிபி அவர்கள் எந்தவொரு முறையான கர்நாடக இசையையோ அல்லது शास्त्रीய...

கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !

மொனராகலை பஸ் விபத்தில் 26 பேர் காயம்.!

மொனராகலை - சியம்பலாண்டுவ பிரதான வீதியின் 31 ஆம் சந்திப் பகுதியில், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான #பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி மதகு ஒன்றிற்குள்...

கடல் நீரில் விளக்கு எரியும் காட்சி – வற்றாப்பளை கண்ணகி அம்மன்

கடல் நீரில் விளக்கு எரியும் காட்சி – வற்றாப்பளை கண்ணகி அம்மன்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் வைகாசி விசாக பொங்கலுக்கு கடல் தீர்த்தம் எடுக்கப்பட்டு காட்டா விநாயகர் ஆலயத்தில் அம்மன் சந்நிதியில் வைக்கப்பட்டு அங்கு கடல் நீரில் விளக்கெரியும் அற்புதக் காட்சி இடம்பெற்று வருகின்றது. எதிர்வரும்...

தர்மத்தின் குளிர்ச்சியால் அனைவரது மனங்களும் அமைதியடையும் உன்னத வெசாக் தினமாக இந்த தினம் அமையட்டும் – ஜனாதிபதி

தர்மத்தின் குளிர்ச்சியால் அனைவரது மனங்களும் அமைதியடையும் உன்னத வெசாக் தினமாக இந்த தினம் அமையட்டும் – ஜனாதிபதி

புத்த பெருமானின் மூன்று புனித நிகழ்வுகளை நினைவுகூரும் வெசாக் வைபவம், உலகெங்கும் வாழும் பௌத்தர்களின் மிகப் புனிதமான ஆன்மிக விழாவாகும். பௌத்த மத பாரம்பரியத்தால் செழித்து விளங்கும்...

காரைநகரில் இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது

மட்டக்களப்பு விடுதியில் 2 சிறுவர்கள் பலியான சம்பவம் – தந்தை கைது..!

மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அந்த பிள்ளைகளின் தந்தை எனக்கூறப்படும் நபரை நேற்று (28) பொலிஸார்...

Page 1 of 492 1 2 492
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist