சப்ரகமுவ மாகாணத்திலும் தவணைப் பரீட்சைகள் ஒத்திவைப்பு

சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் நாளை நடைபெறவிருந்த தரம் 6 முதல் தரம் 11 வரையிலான மாணவர்களுக்கான தவணைப் பரீட்சைகள் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version