புலஸ்தினி ( சாரா ஜாஸ்மின்) தற்கொலை தாக்குதலில் உயிரிழந்து விட்டார் – DNA பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது ; பொலிஸ் பிரிவு அறிவிப்பு….

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சாய்ந்தமருதில் உள்ள பிரதேசம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் சாரா ஜாஸ்மின் என அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரனும் அடங்குவதாக டிஎன்ஏ பரிசோதனை உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அறிக்கை ஒன்றின் மூலம் இதனை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version