இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலங்களை திரும்பப் பெற வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) கோருகிறது,

அவை ஜனநாயகம் மற்றும் மக்களின் சுதந்திரத்தின் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.

Exit mobile version