குடிபோதையில் வாகனம் செலுத்தி பல வாகனங்களை விபத்துக்குள்ளாக்கிய முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன கைது

மெரின் டிரைவ் பகுதியில் வைத்து முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் (ஓய்வு பெற்ற) ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றிரவு குடிபோதையில் வாகனம் ஓட்டி மூன்று வாகனங்கள் மீது மோதியதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version