புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இந்த வார இறுதியில்..?

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இந்த வார இறுதியில் வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பான இறுதிக்கட்ட பரீட்சைகள் இடம்பெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Exit mobile version