கொழும்பு துறைமுகத்தின் குறுக்கே செல்லும் அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணியில் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்த சிலர் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பெண்கள் உட்பட 9 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு துறைமுக புறநகர் பகுதியில் துப்பாக்கி சூடு – 9 பேர் மருத்துவமனையில்
-
By editor

- Categories: இலங்கை
Related Content
இன்று முதல் வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் அறவிடப்படும்
By
editor
May 16, 2026
பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!
By
editor
May 11, 2026
நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..
By
editor
May 11, 2026