உடன் அமுலாகும் வகையில் CEA தலைவரின் சேவை இடைநிறுத்தம்

இலஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ். பத்திரகேவின் சேவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version