இலங்கை மற்றும் தெற்காசியாவிலேயே மிகப் பெரிய மகப்பேறு மருத்துவமனையான காலி, கராப்பிட்டியவில் ஜேர்மன்-இலங்கை நட்புறவு மகளிர் மருத்துவமனை இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் 640 படுக்கைகள், ஆறு அறுவை சிகிச்சை அரங்குகள், அவசர சிகிச்சை பிரிவுகள், தீவிர சிகிச்சை, குழந்தைகள் பிரிவு மற்றும் நவீன வசதிகள் உள்ளன.
மகப்பேறு மருத்துவமனை
-
By Editor
- Categories: இலங்கை
Related Content
இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!
By
editor
March 21, 2026
நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு
By
editor
March 21, 2026