இலங்கை மற்றும் தெற்காசியாவிலேயே மிகப் பெரிய மகப்பேறு மருத்துவமனையான காலி, கராப்பிட்டியவில் ஜேர்மன்-இலங்கை நட்புறவு மகளிர் மருத்துவமனை இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் 640 படுக்கைகள், ஆறு அறுவை சிகிச்சை அரங்குகள், அவசர சிகிச்சை பிரிவுகள், தீவிர சிகிச்சை, குழந்தைகள் பிரிவு மற்றும் நவீன வசதிகள் உள்ளன.



Discussion about this post