Latest Post

நாட்டின் நாளாந்த மின்சார உற்பத்திக்கான செலவு 600 மில்லியன் ரூபாவால் அதிகரித்தது.

நாட்டின் நாளாந்த மின்சார உற்பத்திக்கான செலவு 600 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாளாந்த அனல் மின் உற்பத்தி 30 வீதத்தில்...

Read more

அமைதியை பேண முப்படையினருக்கு அழைப்பு

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் (40 ஆம் அத்தியாயம்) 12 ஆம் பிரிவினால் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய, பொது மக்களின் அமைதியை பேணுவதற்காக ஆயுதம் தாங்கிய படையின்...

Read more

அலவத்துகொட இளம் பெண் கொலை விசாரணையில் திருப்பம் ஐந்து மாதங்களுக்கு பின்னர் கணவர் அதிரடியாக கைது..!

அலவத்துகொட, உல்லேகடை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய திருமணமான பெண், ஐந்து மாதங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச் 10ஆம்...

Read more

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டம்பர்

2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்தகுமார்...

Read more

கணவர் மற்றும் கணவனின் குடும்பத்தினர் துன்புறுத்தலென கூறி லிந்துலை யுவதி குளத்தில் குதித்து தற்கொலை

வாவியொன்றில் மிதந்துகொண்டிருந்த யுவதியொருவரின் சடலம் இன்று (23) கண்டுப்பிடிக்கப்பட்டதாக லிந்துலை பொலிஸாா் தெரிவித்துள்ளனா். அவருடன் இருந்த குழந்தை தொடர்பில் தேடல்கள் நடத்தப்படுகின்றன. லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லோகி...

Read more
Page 517 of 1158 1 516 517 518 1,158

Recommended

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist