போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பலர் கைது
December 14, 2025
மான்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று(13) மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அந்தவகையில் மன்னார் மாவட்ட செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற இந்த...
Read moreஅனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புத்தளம் மாவட்ட விசேட அபிவிருத்தி குழு கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார் புத்தளம்...
Read moreவரவு செலவுத் திட்டத்திலுள்ள ஒதுக்கீடுகளை அதிகபட்ச செயல்திறனுடன் பயன்படுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டைக் கட்டியெழுப்பும் செயன்முறையில் தொழில்சார்...
Read moreகடந்த 50 ஆண்டுகளாக தவறாக அரசியல் வாதிகளினால் வழி நடத்தப்பட்ட மக்களை ஒரேயொரு உத்தரவின் மூலம் ஒரே நேரத்தில் அனைத்தையும் மாற்றிவிட முடியாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்...
Read moreகடந்த 2014ஆம் ஆண்டு கடற்றொழில் அமைச்சராக பதவி வகித்தபோது ராஜித சேனாரத்னவினால் நிதிமோசடி செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை ஜனவரி மாதம் 29 ஆம்...
Read moreதிருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல் நகர் பகுதியில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் இன்று (10) காலை கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக...
Read more- டித்வா சூறாவளியால் சேதமடைந்த வர்த்தகங்கள் மற்றும் சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்க காப்புறுதி நிறுவனங்கள் தயார் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள...
Read moreஇலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, தரம் 6 இல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையவழி மூலம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது....
Read moreநாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களால் நீர் வழங்கல் சபைக்கு 05 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர், டொக்டர் சுசில் ரணசிங்க...
Read moreவெள்ளத்தால் சேதமடைந்த அனுராதபுர மாவட்டத்தில் பெரும் போகத்தில் நெற்பயிற்செய்கை மேற்கொள்வதற்கு தயார்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தேசியத் தேவையாகக் கருதி, அனைத்து தொடர்புடைய நிறுவனங்களும்...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED