editor

editor

மீண்டும் யுத்தம்?

மீண்டும் யுத்தம்?

இன்றிரவு ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் தாக்குதல்கள் இடம்பெற்றதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் தாக்குதல்களை அதன்...

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற  ஊடக சந்திப்பு

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு

• ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய உரை மாலைதீவு குடியரசின் கௌரவ ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு, அவரது பாரியார் சாஜிதா முகமது மற்றும் அமைச்சரவை...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2026 மே 05ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக் கோளத்திலிருந்தும் வரும்...

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த தேரர்களுக்கு புதிய கட்டாய நடைமுறைகளை இலங்கை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகள், தத்தமது சிரேஷ்ட பிக்கு,...

டொலர் மாயம் – நிதியமைச்சுக்கு கால அவகாசம்

டொலர் மாயம் – நிதியமைச்சுக்கு கால அவகாசம்

திறைசேரியினால் அவுஸ்திரேலிய கடன் வழங்குநருக்கு அனுப்பப்பட்ட 2.5மில்லியன் டொலர்கள் காணாமல் போனமை தொடர்பில், நிதியமைச்சுக்கு ஒரு மாதக்கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆதாரங்களுடன் கூடிய முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக...

மாவில் ஆறு பிரதான மதகு புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறுபோகத்திற்காக நீர் திறந்துவிடப்பட்டது.

மாவில் ஆறு பிரதான மதகு புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறுபோகத்திற்காக நீர் திறந்துவிடப்பட்டது.

மாவில் ஆறு பிரதான மதகு புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறுபோகத்திற்காக நீர் திறந்துவிடப்பட்டது. சமீபத்திய திட்வா வெள்ளத்தால் சேதமடைந்த மாவிலரு பிரதான மதகு புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று (30)...

பிரதமரைச் சந்தித்தார் நேபாளத் தூதுவர்..

பிரதமரைச் சந்தித்தார் நேபாளத் தூதுவர்..

இலங்கையின் தனது சேவையை நிறைவு செய்து விடைபெற்றுச் செல்லும் நேபாளத் தூதுவர் கலாநிதி Purna Bahadur Nepali, ஏப்ரல் 30 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர்...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

வானிலை முன்னறிவிப்பு

2026 ஏப்ரல் 29ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...

மெகசின் சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு – இரு அதிகாரிகள் கைது!

மெகசின் சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு – இரு அதிகாரிகள் கைது!

மெகசின் சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு - இரு அதிகாரிகள் கைது! கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதியொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஜெயிலர் ஒருவரும் பெண் பாதுகாவலர் ஒருவரும்...

பொகவந்தலாவையில் பேருந்து விபத்து – 34 மாணவர்கள் வைத்தியசாலையில்

பொகவந்தலாவையில் பேருந்து விபத்து – 34 மாணவர்கள் வைத்தியசாலையில்

ராணிக்காடு பகுதியிலிருந்து பொகவந்தலாவையிலுள்ள பாடசாலையொன்றுக்கு மாணவர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தினால் 34 மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Page 1 of 490 1 2 490

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist