Latest Post

எதிர்காலத்தில் சாதாரண பரீட்சை 10 ஆம் தரத்தில்?

எதிர்காலத்தில் கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையை 10 ஆம் தரத்தில் நடத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பு...

Read more

வெளிநாடு வாழ். இலங்கை தொழிலாளர்களுக்கு வீடுகள்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையானது வெளிநாட்டு இலங்கை தொழிலாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார...

Read more

உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளதாக பரவும் போலியான செய்திகளை நம்ப வேண்டாம்..!

ஆகஸ்ட் 16-25 வரையான காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் அடுத்த நிமிடத்தில் நாம் உங்களுக்கு அறியத்தருவோம்.. தொடர்ந்தும்...

Read more

நாட்டை விட்டு வெளியேறிய ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் கடைசி மயக்க மருந்து நிபுணர்

ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையின் ஒரேயொரு மயக்க மருந்து நிபுணரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சுரங்க உபேசேகர இன்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக...

Read more

இனிமேல் கொழும்பிற்கு நடத்துனர்கள் இல்லாத பஸ்கள் .. இலத்திரனியல் அட்டை மூலம் மட்டுமே அதில் பயணம் செய்ய முடியும்

கொழும்பிற்குள் சேவையில், ஈடுபடுத்துவதற்காக இன்னும் 3 மாதங்களுக்குள் நடத்துனர்கள் இல்லாத பஸ்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற...

Read more
Page 532 of 1158 1 531 532 533 1,158

Recommended

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist