Latest Post

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு சிசுக்கள்
கடத்தல்.. இன்டர்போல் அதிர்ச்சி தகவல்

இலங்கையிலிருந்து 11,000க்கும் மேற்பட்ட சிசுக்கள் ஐரோப்பாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, இன்டர்போல் பொலிஸார் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இலங்கைக் குழந்தைகளை விற்பனை மோசடியை நடத்தி வந்த மலேசிய...

Read more

நெடுந்தீவை உலுக்கிய கொடூர கொலை! குற்றவாளி வழங்கிய வாக்குமூலம்

நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாக கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, “குறித்த வயோதிபர்களின் வீட்டில் தங்கியிருந்தேன். எனக்கு...

Read more

அதிக வெப்பநிலை காரணமாக, தண்ணீரின் தேவையும் அதிகரிப்பு…

நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக நீர் பாவனை சுமார் 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக...

Read more

யாழில் வீடொன்றிலிருந்து 5 சடலங்கள் மீட்பு

யாழ். மாவிலி துறைமுகத்துக்கு அண்மையிலுள்ள வீடொன்றிலிருந்து 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது. 3 பெண்கள், 2 ஆண்களின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக...

Read more

எக்ஸ்பிரஸ் பேர்ல் பேரழிவு – இழப்பீடு பெற சிங்கப்பூரில் நாளை வழக்கு…

இழப்பீடு வழங்கக் கோரி சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் இலங்கை நாளை வழக்குத் தாக்கல் செய்யும் என்று அட்டர்னி ஜெனரல் சஞ்சய் ராஜரத்தினம் தெரிவித்ததாக சண்டே டைம்ஸ் செய்தி...

Read more
Page 721 of 1158 1 720 721 722 1,158

Recommended

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist