நாட்டில் பெரும்பாலும் பிற்பகலில் அல்லது இரவில் மழைக்கான சாத்தியம்
இன்றையதினம் (03) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது....
Read more






