பாதுகாப்பு படை உதவியுடன் எரிபொருள் விநியோகம் தொடர்கிறது
இன்று காலை 6.00 மணி முதல் கொலன்னாவ மற்றும் முத்துரராஜவெல முனையங்களில் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது...
Read more





