வானிலை முன்னறிவிப்பு
கிழக்கு மற்றும்ஊவா மாகாணங்களிலும்பொலன்னறுவைமற்றும்மாத்தளை மாவட்டங்களிலும்பலதடவைகள்மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல்மற்றும்சப்ரகமுவமாகாணங்களிலும்கண்டி,நுவரெலியா,காலிமற்றும்மாத்தறை மாவட்டங்களிலும்பலஇடங்களில்பிற்பகலில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால்...
Read more






