இன்று முதல் சீருடை துணி விநியோகம்
202ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களின் சீருடை துணி விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் தலைமையில், சப்புகஸ்கந்தை பி.எப் பெரேரா களஞ்சிய வளாகத்தில்...
Read more202ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களின் சீருடை துணி விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் தலைமையில், சப்புகஸ்கந்தை பி.எப் பெரேரா களஞ்சிய வளாகத்தில்...
Read moreஇலங்கையில் எந்தவொரு நீதிமன்றத்தினாலும் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் கையெழுத்திடுவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த தீர்மானம் சட்டமா அதிபரினால்...
Read moreமுட்டைக்கான அதிகப்பட்ச விலை 44 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம், இவ்விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வெள்ளை முட்டை ஒன்றின் விலை...
Read moreகொழும்பிலிருந்து சென்னைக்கு உள்ளாடைக்குள் மறைத்து கடத்திய ரூ.3 கோடி20 இலட்சம்மதிப்புள்ள 1 கிலோ 387 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சென்னை சுங்க அதிகாரிகள், 2 பெண்களை...
Read moreஅம்பாறை மாவட்டத்தில் இம்முறை பெரும்போக நெற்செய்கையாளர்களிடமிருந்து உத்தரவாத விலைகளுக்கு நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளது. இதற்கான வேலைத்திட்டம் (22) அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் தலைமையில் ஆரம்பமானது....
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED