ஹஜ் பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
குறித்த நாளுக்கு பதிலாக எதிர்வரும் ஜுலை மாதம் 8 ஆம் திகதி சனிக்கிழமை அதே பாடவேளைகளுடன் பாடசாலைகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
