மரணிக்கும் வரை கடித்து பதம் பார்த்த நாய்

அஹங்கம பிரதேசத்தில் வீடொன்றில் வளர்க்கப்பட்ட நாய் வயோதிப பெண் ஒருவரை உயிரிழக்கும் வரை கடித்து குதறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நாய் கடித்ததில் குறித்த பெண் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

Exit mobile version