புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 2,888 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‼️ பலரும் பலன் பெற தகவல்களை Forward செய்து….. தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்…‼️

இது போன்ற செய்திகளை அறிய எமது வாட்ஸ்அப் செனலில் இணையுங்கள் 👇

https://whatsapp.com/channel/0029Va9HyTi9RZAQgLiSlm3f

Exit mobile version