இதேவேளை, இன்று காலை பெய்த பலத்த மழைக் காரணமாக கொழும்பு, மருதானை, பத்தரமுல்லை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சில வீதிகள் நீரில் மூழ்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சீரற்ற காலநிலை காரணமாக, இதுவரை 2 ஆயிரத்து 297 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
-
By editor

rain-newsinfirst.
- Categories: இலங்கை
Related Content
2026 மே 08ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
By
editor
May 8, 2026
இன்றைய பாராளுமன்றம்
By
editor
May 8, 2026
முக்கிய அறிவிப்பு – G.C.E O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக..
By
editor
May 8, 2026