கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் போது ஒக்ஸிஜனுக்கு பதிலாக காபன்டயக்சைட் வழங்கியமையினால் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
அறுவை சிகிச்சையின் முடிவில் ஆக்ஸிஜனுக்கு பதிலாக அதிக அளவு கார்பன்டயக்சைடு உள்ளே நுழைந்ததால் இந்த மரணம் நிகழ்ந்ததாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
இது தொடர்பில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன வைத்தியசாலை பணிப்பாளரிடம் அறிக்கை கோரியுள்ளார்.




Discussion about this post