Saturday, December 13, 2025
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

by editor
October 28, 2022
in இலங்கை
1 0
A A
0
Share on FacebookShare on Twitter

சர்வதேச தொழில் சந்தைக்கு ஏற்ற வகையில் பயிற்றுவிக்கப்பட்ட மற்றும் கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில் மாகொளவில் நொர்தன் பல்கலைக்கழகம் ஒக்டோபர் 27ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.இந் நிகழ்வில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர. , பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துலிப் விஜேசேகர, அரச அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பல்கலைக்கழக திறப்பு நிகழ்வை முன்னிட்டு நிறுவுனர் கந்தையா கஜன் அவர்களால் உயர் தரத்திலான முகக் கவசங்கள் தொகுதியொன்று வெளிசரை வைத்தியசாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.

கிரேட் பிரிட்டனில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் இணைந்து சர்வதேச வேலை சந்தைக்கு தேவையான பல இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளோமா படிப்புகள் இங்கு நடத்தப்படுகின்றன. இந் நிறுவனத்தின் கல்வி பிரிவு தலைவராக கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் என்.என்.ஜே. நவரத்ன பணியாற்றவுள்ளார்.
மேலும், பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நடவடிக்கைகளும் இங்குள்ள கற்கைநெறிகளை பயிலும் மாணவர்களுக்கும் மேற்கொள்ளப்பட உள்ளதாக நிர்வாக சபை தெரிவித்துள்ளது.

Related Posts

வரவு செலவுத் திட்டத்திலுள்ள ஒதுக்கீடுகளை அதிகபட்ச செயல்திறனுடன் பயன்படுத்துமாறு பிரதமர் ஆலோசனை !
இலங்கை

வரவு செலவுத் திட்டத்திலுள்ள ஒதுக்கீடுகளை அதிகபட்ச செயல்திறனுடன் பயன்படுத்துமாறு பிரதமர் ஆலோசனை !

December 11, 2025
சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடாமல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களுக்கு உதவுங்கள் – பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு!
இலங்கை

சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடாமல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களுக்கு உதவுங்கள் – பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு!

December 11, 2025
ராஜித சேனாரத்னவிற்கு எதிரான வழக்கு ஜனவரியில் மீண்டும் விசாரணைக்கு!
இலங்கை

ராஜித சேனாரத்னவிற்கு எதிரான வழக்கு ஜனவரியில் மீண்டும் விசாரணைக்கு!

December 11, 2025
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
வரவு செலவுத் திட்டத்திலுள்ள ஒதுக்கீடுகளை அதிகபட்ச செயல்திறனுடன் பயன்படுத்துமாறு பிரதமர் ஆலோசனை !

வரவு செலவுத் திட்டத்திலுள்ள ஒதுக்கீடுகளை அதிகபட்ச செயல்திறனுடன் பயன்படுத்துமாறு பிரதமர் ஆலோசனை !

December 11, 2025
சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடாமல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களுக்கு உதவுங்கள் – பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு!

சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடாமல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களுக்கு உதவுங்கள் – பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு!

December 11, 2025
ராஜித சேனாரத்னவிற்கு எதிரான வழக்கு ஜனவரியில் மீண்டும் விசாரணைக்கு!

ராஜித சேனாரத்னவிற்கு எதிரான வழக்கு ஜனவரியில் மீண்டும் விசாரணைக்கு!

December 11, 2025
காரைநகரில் இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது

திருகோணமலையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

December 10, 2025

Recent News

வரவு செலவுத் திட்டத்திலுள்ள ஒதுக்கீடுகளை அதிகபட்ச செயல்திறனுடன் பயன்படுத்துமாறு பிரதமர் ஆலோசனை !

வரவு செலவுத் திட்டத்திலுள்ள ஒதுக்கீடுகளை அதிகபட்ச செயல்திறனுடன் பயன்படுத்துமாறு பிரதமர் ஆலோசனை !

December 11, 2025
சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடாமல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களுக்கு உதவுங்கள் – பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு!

சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடாமல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களுக்கு உதவுங்கள் – பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு!

December 11, 2025
ராஜித சேனாரத்னவிற்கு எதிரான வழக்கு ஜனவரியில் மீண்டும் விசாரணைக்கு!

ராஜித சேனாரத்னவிற்கு எதிரான வழக்கு ஜனவரியில் மீண்டும் விசாரணைக்கு!

December 11, 2025
காரைநகரில் இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது

திருகோணமலையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

December 10, 2025

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version