குமார ஜயகொடி குற்றமிழைக்கவில்லை என்றால் ஏன் பதவி விலக வேண்டும்?

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியின் பதவி விலகலை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டாலும், அது மிகவும் தாமதமான ஒரு முடிவாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிப்பதற்கு நாடாளுமன்றம் ஒரு முழு நாளைச் செலவிட்ட போதிலும், தேசிய மக்கள் சக்தியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு எதிராகவே வாக்களித்தனர். இதன் மூலம், அவருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளைப் புறக்கணித்து அவர்கள் அவருக்கு ஆதரவளித்தமை வெளிப்பட்டது என அவர் சுட்டிக்காட்டினார்.

அவரது பதிவின் ஏனைய முக்கிய கருத்துக்கள்:

Exit mobile version