editor

editor

வெளிநாட்டு நாணயக் கொடுக்கல்வாங்கல்கள் குறித்து மத்திய வங்கி எச்சரிக்கை!

வெளிநாட்டு நாணயக் கொடுக்கல்வாங்கல்கள் குறித்து மத்திய வங்கி எச்சரிக்கை!

2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின்படி, நாட்டில் வசிப்பவர்களுக்கிடையேயான அனைத்து பரிவர்த்தனைகளும் இலங்கை ரூபாயில் நடத்தப்பட வேண்டும் என்று இலங்கை...

சி.ஐ.டி பணிப்பாளரின் பெயரில் போலி மின்னஞ்சல்கள்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

சி.ஐ.டி பணிப்பாளரின் பெயரில் போலி மின்னஞ்சல்கள்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளரின் பெயரில், பொதுமக்களுக்கு வரும் போலியான மின்னஞ்சல் செய்திகள் குறித்து, பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. (Shani Abesekara. Director of the...

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டம்: ஒரே நாளில் 742 பேர் போதைப்பொருட்களுடன் கைது!

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டம்: ஒரே நாளில் 742 பேர் போதைப்பொருட்களுடன் கைது!

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று புதன்கிழமை (11) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார்...

யாழ் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் – பவானந்தராஜா எம்.பி

யாழ் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் – பவானந்தராஜா எம்.பி

யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவற்றை நாங்கள் எடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்....

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்று (12) மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை வெளியிட்டுள்ள வானிலை...

ஆவா குழு உறுப்பினர்கள் இருவர் 90 நாட்கள் தடுப்புக்காவலில்: பொலிஸார் தீவிர விசாரணை

ஆவா குழு உறுப்பினர்கள் இருவர் 90 நாட்கள் தடுப்புக்காவலில்: பொலிஸார் தீவிர விசாரணை

ஆவா குழுவைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் இருவரை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு மத்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் அனுமதி பெற்றுள்ளனர். கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ்...

1750 ரூபாய் சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து தோட்டப்புறங்களில் மகிழ்ச்சி கொண்டாட்டம்

1750 ரூபாய் சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து தோட்டப்புறங்களில் மகிழ்ச்சி கொண்டாட்டம்

ஜனாதிபதியின் வரவு–செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட 1750 ரூபாய் நாளாந்த சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து, தோட்டப்புறங்களில் தொழிலாளர்கள் பாற்சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி, பூஜை வழிபாடுகள் செய்து மகிழ்ச்சி...

கெஹெலிய வழக்கு – இருவருக்கு பிணை

கெஹெலிய வழக்கு – இருவருக்கு பிணை

தொழிலதிபர் நிமல் சிசிர குமார மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கெஹெலிய ரம்புக்வெல்ல சட்டவிரோதமாக...

இலங்கையில் அதிரடி உத்தரவுகள் உங்கள் சிம் அட்டை 2019 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்டதா…

இலங்கையில் அதிரடி உத்தரவுகள் உங்கள் சிம் அட்டை 2019 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்டதா…

2019 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட சிம் அட்டைகளை மீள்பதிவு செய்யவும், சிம் அட்டை விநியோகத்தில் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதுவரை முறையாக...

யாழில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 17 வயது இளைஞன் உயிரிழப்பு.!

யாழில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 17 வயது இளைஞன் உயிரிழப்பு.!

யாழில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 17 வயது இளைஞன் உயிரிழப்பு.!பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்...

Page 11 of 482 1 10 11 12 482
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist