editor

editor

வருடாந்தம் நாட்டில் 900 சிறார்கள் புற்று நோய்க்கு உள்ளாகின்றனர்

30 வீதமான சிறுவர்கள் முன்பள்ளிக்குச் செல்வதில்லை!

”நாட்டில் 4 வயது பூர்த்தியான சிறுவர்களில் 30 வீதமானோர் முன்பள்ளிக்கு செல்வதில்லை” என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின் தலைமையில் தேசிய கல்வி...

15 ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் சேவையிலிருந்து வெளியேற விண்ணப்பம்!

சுதந்திரதின ஒத்திகையில் விபத்து : நான்கு பாதுகாப்புப் படையினர் காயம்!

சுதந்திரதின ஒத்திகையில் பங்கேற்ற பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுதந்திரதின ஒத்திகையின்போது இடம்பெற்ற பெரசூட் விபத்திலேயே குறித்த நால்வரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரசூட்...

ஜப்பானில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு 5 இலட்சம் யென் மானியம் !

வைத்தியசாலையில் பிரசவித்த குழந்தையை விட்டு விட்டு பெற்றோர் தப்பியோட்டம் – குழந்தையும் உயிரிழந்தது.

குருநாகல் போதனா வைத்தியசாலையில் பிரசவித்த பின்னர் கைவிட்டுச் சென்ற நிலையில் உயிரிழந்த 11 நாட்களே ஆன சிசுவின் பெற்றோரைக் கண்டுபிடித்து கைது செய்யுமாறு குருநாகல் பதில் நீதவான்...

வரிக் கொள்கை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இன்று தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை !

மற்றுமொரு புதிய வரிக்கு சாத்தியம்

அதிக சொத்து வைத்திருப்பவர்களிடம் வரி வசூலிக்க போகிறோம் ; நிதி ராஜாங்க அமைச்சர் எதிர்காலத்தில் மறைமுக வரிகளை அறிமுகப்படுத்தவோ அல்லது வரி சதவீதத்தை அதிகரிக்கவோ நம்பிக்கை இல்லை...

இந்தியா மண்டபம் அகதி முகாமில் இருந்து தப்பித்து வந்தவர் கைது!

ஆயுததாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட 6 இலங்கை மீனவர்கள் பத்திரமாக மீட்பு!

ஆயுதம் தாங்கிய குழுவொன்றினால் சிறைபிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதனை இலங்கை கடற்படையினர் உறுதிப்படுத்தியதுடன், மீனவர்கள் 'Lorenzo Putha 4' என்ற...

மகிந்தவை பதவி விலக கோரும் சஜித்

அரசாங்கத்திற்கு எதிராக சஜித்தின் சமகி ஜன பலவேகய கட்சி மாபெரும் கண்டன ஊர்வலத்தை நடத்துகிறது – அனைவருக்கும் அழைப்பு

பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) நாளை (ஜனவரி 30) கொழும்பில் மாபெரும் கண்டன ஊர்வலம் மற்றும் பேரணியை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட...

12 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை !!

காலணி வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் காலணி வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த வவுச்சரின் செலுப்படியாகும் காலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17...

கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

செங்கடலில் நெருக்கடி – கொழும்பு துறைமுகத்தில் நிரம்பும் கப்பல்கள்

செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக கொழும்பு துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜனவரி மாதத்தில் துறைமுகத்திற்கு கப்பல்களின் வருகை 35 வீதத்தால் அதிகரித்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல்...

murder

பெலியத்த ஐவர் கொலை சம்பவ விசாரணையில் இரண்டு பெண்கள் கைது..

பெலியத்த பொலிஸ் பிரிவில் தெற்கு அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்கம பிரதேசத்தில்...

நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு..!

கொழும்பில் சிசிரிவி மூலம் கண்காணிக்கப்பட்ட 610 போக்குவரத்து விதி மீறல்கள்!

போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிய சிசிரிவி கமராக்களைப் பயன்படுத்திய வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த வாரத்தில் 610 போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் சிசிரிவி பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 22...

Page 13 of 468 1 12 13 14 468
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist