editor

editor

கராப்பிட்டி வைத்தியசாலை புற்றுநோய் பிரிவில் திடீர் தீப்பரவல்

மாவனல்லையில் தீ விபத்து – 30 கடைகள் நாசம்..!

மாவனல்லை நகரின் பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (28) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 30 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. விரைந்து செயல்பட்ட...

மீனவர்களை மனிதாபிமான முறையில் கையாளுங்கள்: இந்திய கடற்படை வேண்டுகோள்

6 பேருடன் இலங்கையின் மீன்பிடி இழுவை படகு சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தி செல்லப்பட்டது.

6 பணியாளர்களுடன் இருந்த இலங்கையின் மீன்பிடி இழுவை படகு, சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக, கடற்றொழில் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. திணைக்களத்தின் பேச்சாளரின் கூற்றுப்படி, மீன்பிடி இழுவைப்படகு, இலங்கை மீனவர்களுடன்...

நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு மரண தண்டனை!

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் விரைவில் அமுல்

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் அடுத்த வாரம் முதல் இரண்டு நாட்களில் கைச்சாத்திடப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம் கடந்த...

குற்றங்கள் மற்றும் பகிடிவதை பற்றி தெரிவிக்க அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்..

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் தொடர்பில், தகவல் வழங்க அவசர தொலைபேசி இலக்கம்..!

போதைப்பொருள் மற்றும் அபாயகரமான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளித்தல், புனர்வாழ்வளித்தல் மற்றும் ஆலோசனை வழங்கல் உள்ளிட்ட சேவைகளுக்காக, அபாயகரமான மற்றும் விஷத்தன்மையுடைய போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கான...

தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதியுடன் 33 ASP கள் பதில் SP களாக நியமனம்-

இலஞ்சம் மற்றும் ஊழலில் ஶ்ரீ லங்கா பொலிஸ் முதலிடம் !

இலஞ்சம் மற்றும் ஊழலில் ஶ்ரீ லங்கா பொலிஸ் முதலிடத்தில் உள்ளது என ஆய்வில். பேராதனை பல்கலைகழக பேராசிரியர்கள் இருவர் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இரண்டாம்...

வைத்தியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை – நீதிமன்ற உத்தரவு..!

1700 ஆயுர்வேத வைத்தியர்களுக்கு தொழில் இல்லை…!

1700 ஆயுர்வேத வைத்தியர்கள் தொழில் இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு முதல் ஆயுர்வேத வைத்தியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளாமை காரணமாக, பல வைத்தியர்கள் தொழில் இல்லாமல்...

5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை குறைக்கவோ இரத்து செய்யவோ தீர்மானிக்கவில்லை – அரசாங்கம்

ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகை அதிகரிப்பு!

2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் கொடுப்பனவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் 1,000 ரூபாவினால்...

உலக சந்தையில் அதிகரித்துள்ள மசகு எண்ணெயின் விலை..!

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்..!

கடந்த 2023 ஆம் ஆண்டை விட இந்த வருடத்தின் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கலாம் என, பேராதனை பல்கலைக்கழகத்தின்...

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் வழங்கிய உறுதி..!

இலங்கை கிரிக்கெட் மீதுள்ள ஐ.சி.சி தடை நீங்கியது!

இலங்கை கிரிக்கெட் மீது சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இதனை அறிவித்துள்ளார். இது தொடர்பிலான உத்தியோகபூர்வ விரைவில் வெளியாக உள்ளது.

#election #Newsinfisrt

வாக்காளர் பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் மாதம் முதல் ஆரம்பம்-தேர்தல்கள் ஆணையாளர்!

வாக்காளர் பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் மாதம் முதல் கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக முன்னெடுக்கப்படுவதுடன் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள்...

Page 15 of 468 1 14 15 16 468
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist