மின்னலுக்கான எச்சரிக்கை!
April 27, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்
April 27, 2026
தொழிலதிபர் நிமல் சிசிர குமார மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கெஹெலிய ரம்புக்வெல்ல சட்டவிரோதமாக...
2019 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட சிம் அட்டைகளை மீள்பதிவு செய்யவும், சிம் அட்டை விநியோகத்தில் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதுவரை முறையாக...
யாழில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 17 வயது இளைஞன் உயிரிழப்பு.!பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்...
70% க்கும் அதிகமான விண்ணப்பதாரர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கி முடிப்பு விண்ணப்பங்கள் கிடைப்பதில் பதிவான முன்னேற்றம்: • வட மாகாணம்: 253% • கிழக்கு மாகாணம்: 135%...
2026 பெப்ரவரி 09ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்...
கண்டி - கலகா, நவனெலிய கிரிபோகஹின்ன பகுதியில் மின்சாரம் தாக்கியதில் தாயும் மகளும் #உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (07) காலை 10.00 மணியளவில் இந்த விபத்து...
பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவது தொடர்பான தீர்மானம் 104 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 106 வாக்குகளும், எதிராக 02 வாக்குகளும் மாத்திரமே அளிக்கப்பட்டன....
இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) நீண்டகால வரலாற்றில் இதுவரை எழுதப்படாத ஒரு புதிய அத்தியாயத்தை அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு நேற்று தொடங்கி வைத்துள்ளது. பல...
கனடாவில் அனுமதியின்றி ஏனைய நபர்களை படம் பிடித்தது தொடர்பான தொடர் சம்பவங்களைத் தொடர்ந்து, இலங்கையைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க ஒருவரை டொராண்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்...
கண்டியின் பல பகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 22 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.இன்று காலை...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED