editor

editor

supreme -court-srilanka-newsinfirst

சாய்ந்தமருது மத்ரஸா மாணவனின் மர்ம உயிரிழப்பு …. அழிக்கப்பட்ட CCTV காட்சிகள் மீட்கப்பட்டுள்ளதாக நீதிமன்றுக்கு தெரிவிப்பு – மௌலவிக்கு தொடரும் விளக்கமறியல்

மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை எதிர்வரும் பெப்ரவரி01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த...

நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு மரண தண்டனை!

நாரம்மல துப்பாக்கிச்சூடு – விசாரணைக்கு விசேட குழு நியமனம்

நாரம்மல பகுதியில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் செயற்பட்ட விதம் தொடர்பில் ஆராய்வதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின்...

300 சதொச கடைகளுக்கு வழங்கப்படுகின்றது மதுபான உரிமம்!!

பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைப்பதற்கு ச.தொ.ச தீர்மானம்

வற்வரி அதிகரிக்கப்பட்ட போதிலும் சில பொருட்களின் விலையை அதிகரிக்காமல் விற்பனை செய்ய, ச.தொ.ச நிறுவனம் தீர்மானித்துள்ளது. சவர்க்காரம், வாசனை திரவியங்கள், முகப்பூச்சு மற்றும் சிறு குழந்தைகளுக்கு தேவையான...

அமெரிக்கத் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு

அமெரிக்கத் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு

ஈராக்கின் எர்பில் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே இடம்பெற்ற ட்ரோன் தாக்குதல்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு ஈரான் நாட்டின் புரட்சி காவற்படை...

தமிழ்நாட்டில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கையருக்கு 22 வருட சிறை தண்டனை

கைதிகளின் எண்ணிக்கை உயர்வு – சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறை

சிறைச்சாலைகளில் உள்ள சிறைக் கூடங்களின் எண்ணிக்கையை விடவும் அதில் சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 232 சதவீதமாக உயர்ந்துள்ளது. சிறைகளில் கூட்ட நெரிசலை நிர்வகிப்பதற்கான செயல்திறன் கணக்காய்வு அறிக்கையில்...

தனுஷ்கோடி மணல் திட்டில் இருந்து 6 இலங்கையர்கள் மீட்பு!மண்டூஷ் சூறாவளி: 30 படகுகள் சேதம் – குருநகர் மீனவர்கள்

கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களும் இரண்டு யுவதிகளும் அலையில் இழுத்து செல்லப்பட்டு மீட்பு.

பாணந்துறை கடற்கரையில் நீராடச் சென்ற இளைஞர்கள் குழுவொன்று கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பாணந்துரை பொலிஸ் உயிர்பாதுகாப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளனர். இரண்டு இளைஞர்களும் இரண்டு யுவதிகளுமே...

QR குறியீட்டு முறையை நீக்கும் திகதி அறிவிப்பு..!

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு QR முறைமை அறிமுகம்….

தற்போது முச்சக்கரவண்டி சாரதிகளாக கடமையாற்றும் அனைவரும் பதிவு செய்யப்பட்டு தரவு முறைமையை உருவாக்குவதற்கான QR குறியீட்டை அறிமுகப்படுத்தும் யோசனையை கருத்தில் கொண்டு, மிகக் குறுகிய காலத்திற்குள் புதிய...

மரக்கறிகளின் விலைகளில் மாற்றம்!

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் இன்று மோசமடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று காலை 09.30 மணி நிலவரப்படி கொழும்பு, காலி,...

தாமதமாக பணிக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் – பொது நிர்வாக அமைச்சு

பணம் வசூலித்து மேலதிக வகுப்புகளை நடத்திய 51 பாடசாலை ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய மத்திய மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை.

பணம் வசூலித்து மேலதிக வகுப்புகளை நடத்திய 51 பாடசாலை ஆசிரியர்களை அவர்கள் பணிபுரியும் பாடசாலைகளில் இருந்து வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்ய மத்திய மாகாண கல்வி அமைச்சு...

புதிய முறையில் வரவுள்ள ஆசிரியரிகளின் இடமாற்றம்..!

அரசாங்கத்திற்கு அதிபர்களும் எச்சரிக்கை

புதிய சேவை யாப்பு காரணமாக அதிபர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அதிபர்கள் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் கூடும் அமைச்சரவை கூட்டத்தில் இப்பிரச்சினைக்கு தீர்வை வழங்காவிடின்...

Page 21 of 468 1 20 21 22 468
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist