editor

editor

கண்டி-கெட்டம்பே மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

கண்டி-கெட்டம்பே மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

பல வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த கண்டி கெட்டம்பே மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது....

நமது நாட்டின் மிகப்பாரிய பலம் நமது ஒற்றுமையில் -ஜனாதிபதி

நமது நாட்டின் மிகப்பாரிய பலம் நமது ஒற்றுமையில் -ஜனாதிபதி

இன்று, அரசாங்கத்திற்கு மாத்திரமே அரசியல், தொலைநோக்கு மற்றும் கருத்தியல் இருக்கின்றது கடந்த கால பாரம்பரியத்தின் அடிப்படையில், புதிய உலகத்திற்கு பொருத்தமான பொருளாதார மாற்றத்திற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது...

மட்டக்களப்பில் நடைபெற்ற கரிநாள் கவனயீர்ப்பு பேரணி!

மட்டக்களப்பில் நடைபெற்ற கரிநாள் கவனயீர்ப்பு பேரணி!

இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை கரி நாளாக அறிவித்து மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் இருந்து கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமாகியது. பேரணியில் தமிழர் விரோத செயற்பாடுகளுக்கு எதிராக பதாதைகளைத்...

ஓய்வு பெறும் அதிகாரிகள் வாகனங்களின் உரிமையை மாற்ற முடியாது -அரசாங்கம்

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு, அரச சேவையிலுள்ள பட்டதாரிகள் மற்றும் ஏனைய பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு...

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

சாதாரண தரப் பரீட்சை: 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகளுக்குத் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை காரணமாக, எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை மேலதிக...

எதிர்வரும் 14ஆம் திகதி வரவு செலவுத் திட்ட உரை சமர்ப்பிப்பு – நாடாளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு!

பொது அவசரகால நிலை பிரகடனம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவது தொடர்பான தீர்மானம் 104 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 106 வாக்குகளும், எதிராக 02 வாக்குகளும் மாத்திரமே அளிக்கப்பட்டன....

வரவு செலவுத் திட்டத்திலுள்ள ஒதுக்கீடுகளை அதிகபட்ச செயல்திறனுடன் பயன்படுத்துமாறு பிரதமர் ஆலோசனை !

வரலாற்றின் அதிக கல்வித் தகைமை உடைய பிரதமர் ஹரிணி: நாமல் கருணாரத்ன பெருமிதம்.

இலங்கை வரலாற்றில் இதுவரை நியமிக்கப்பட்ட பிரதமர்களிடையே அதிக கல்வித் தகைமை உடையவர் தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். நேற்றையதினம்...

2023 மார்ச்04ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மற்றும்...

காரைநகரில் இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது

2 கோடி ரூபா பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது!

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட, இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 'குஷ்' ரக போதைப்பொருளுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

2ஆவது ஆர்ப்பாட்டக்காரருக்கும் ஈரானில் தூக்கு

ஈரானில் இருக்கும் அமெரிக்கர்களை வெளியேற உத்தரவு

ஈரானில் இருக்கும் தங்கள் நாட்டவர்கள் உடனடியாக வெளியேற அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருவதால் விமான நிறுவனங்களும் விமானங்களை இரத்து செய்து வருகின்றன....

Page 23 of 492 1 22 23 24 492
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist