கடும் குளிர் அலையால் அமெரிக்காவில் 30 பேர் உயிரிழப்பு!
January 27, 2026
களுகங்கையில் நீராடச் சென்ற 16 வயதுடைய இரு மாணவிகளும் 15 வயதுடைய மாணவன் ஒருவனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. களுத்துறை, பன்வில மற்றும் தொடங்கொட பகுதிகளைச்...
நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களிலுள்ள மதுபானசாலைகள் எதிர்வரும் 15ஆம் திகதி மூடப்படவுள்ளன. கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்த்குமார் இதனைத் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தத் தீர்மானம்...
நேபாளத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இரண்டு இந்தியர்கள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர். நேபாள நாட்டின் டாங் மாவட்டம் நேபாள் கஞ்சில் இருந்து காத்மாண்டு நோக்கி பேருந்து...
திங்கட்கிழமை நாடு தழுவிய அளவில் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து சுகாதார பணியாளர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு மருத்துவ சேவைகளின் ஐக்கிய முன்னணி தீர்மானித்துள்ளது. இந்த வேலை...
கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 13.5 லீற்றர் கொழுப்பு அகற்றப்பட்டுள்ளது. 61 வயதுடைய பெண் ஒருவரின் வயிறு பெரிதாக...
நிந்தவூர் பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருள் பாவனையினை தூண்டிய இருவர் நிந்தவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீப் தலைமையில்...
கடந்த சில நாட்களாக காய்ச்சலுடன் வைத்தியசாலைக்கு வரும் சிறுவர்கள் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்....
நாட்டின் மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (14) ஓரளவு மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில்...
அரபு நாடுகளுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுவதே இலங்கையின் தற்போதைய வெளியுறவுக் கொள்கையாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மேலும் நீண்ட காலமாக அரசியல், பொருளாதாரம் கலாச்சாரம்...
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம்...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED