editor

editor

மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு

மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பொலிஸ் அதிகாரி இருவர் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் மொஸ்கோ தெற்குப்பகுதியில் யெலெட்ஸ்கயா என்ற தெருவில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று...

இலங்கை கடற்படையின் விசேட படகுப் படை ஜனாதிபதியின் வர்ணங்களால் கௌரவிக்கப்பட்டது

பலநாள் மீன்பிடிக் கப்பல் கைப்பற்றப்பட்டது

இலங்கையின் தெற்கு கடற்கரையில் ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு கடற்படை நடவடிக்கையின் மூலம், போதைப்பொருள் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் உள்ளூர் பல நாள் மீன்பிடிக் கப்பலை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்....

யாழ்ப்பாணம் நகர் பகுதியில், போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 17 வயது மாணவர் உள்ளிட்ட 10 பேர் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

யாழ்ப்பாணம் நகர் பகுதியில், போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 17 வயது மாணவர் உள்ளிட்ட 10 பேர் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

யாழ்ப்பாணம் நகர் பகுதியில், போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட, 17 வயது மாணவர் உள்ளிட்ட 10 பேர் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் காவல்துறை தலைமையகம், எமது செய்திச்...

எம்.பி அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

எம்.பி அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (24) கோட்டை பொலிஸில் சரணடைந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு...

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது!

நீதிமன்ற உத்தரவுக்கமைய பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது செய்யப்பட்டார். வழக்கு ஒன்றிற்காக ஆஜராகாத நிலையில் அவரை கைது செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (23) உத்தரவிட்டிருந்தது.

சதொசவிலும் மதுபானம் விற்பனை?

சவுதி அரேபியாவில் மதுக் கொள்கை தளா்வு

சவுதி அரேபியாவில் இஸ்லாம் அல்லாத வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுக்கு மட்டும் மது விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், வெளிநாடுகளைச் சோ்ந்த இஸ்லாம் அல்லாத செல்வந்தா்கள் அனைவரும் மது...

மேல் மாகாண பாடசாலைகளில் களமிறங்கும் புலனாய்வு பிரிவினர்

எம்.பியை தாக்கிய குற்றச்சாட்டு – பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை

தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவை தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது....

இஸ்ரேலில் மதவழிபாட்டுத் தலம் அருகே துப்பாக்கிச் சூடு – 7 பேர் பலி

பங்களாதேஷில் மற்றொரு மாணவத் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு!

பங்களாதேஷில் மாணவர் தலைவரான மொட்டலேப் ஷிக்தர் என்பவரை மர்ம நபர்கள் தலையில் சுட்டதில் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஷேக் ஹசீனா பிரதமர் பதவியிலிருந்து...

மூன்றாம் காலாண்டில் இங்கிலாந்து பொருளாதார வளர்ச்சி 0.1% ஆகக் குறைவு!

மூன்றாம் காலாண்டில் இங்கிலாந்து பொருளாதார வளர்ச்சி 0.1% ஆகக் குறைவு!

இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இங்கிலாந்தின் பொருளாதாரம் வளர்ச்சி மந்தநிலையைச் சந்தித்ததாக தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகத்தின் புள்ளிவிவரங்கள் இன்று (22) காலை வெளிப்படுத்தியுள்ளன. இந்த தகவல் தொழிற்கட்சி...

Page 27 of 488 1 26 27 28 488

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist