editor

editor

ஜனாதிபதி மன்னாருக்கு கண்காணிப்பு விஜயம்

ஜனாதிபதி மன்னாருக்கு கண்காணிப்பு விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்று (20) காலை மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். மன்னார் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்வதும் அந்தப் பிரச்சினைகளுக்கு வழங்கக்...

மற்ற நாடுகளுக்கு தார்மீக பாடங்களை கற்பிக்க மேற்கத்திய நாடுகள் தகுதி இல்லை – ஃபிஃபா தலைவர்

மற்ற நாடுகளுக்கு தார்மீக பாடங்களை கற்பிக்க மேற்கத்திய நாடுகள் தகுதி இல்லை – ஃபிஃபா தலைவர்

மற்ற நாடுகளுக்கு தார்மீக பாடங்களை கற்பிக்கும் நிலையில் மேற்கத்திய நாடுகள் இல்லை என ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ குற்றம் சாட்டியுள்ளார். கட்டார் தலைநகரில் நடந்த செய்தியாளர்...

ஆயுர்வேத ஸ்பா என்ற போர்வையில் விபச்சார விடுதி

ஆயுர்வேத ஸ்பா என்ற போர்வையில் விபச்சார விடுதி

நீர்கொழும்பில் ஆயுர்வேத ஸ்பா என்ற போர்வையில் விபச்சார விடுதிகளை நடத்தி வந்த 8 பெண்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுர்வேத ஸ்பா என்ற போர்வையில் இயங்கி...

அடுத்தாண்டு முதல் பாடசாலைகளில் வரும் புதிய திட்டம்!

அடுத்தாண்டு முதல் பாடசாலைகளில் வரும் புதிய திட்டம்!

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆங்கில மொழியின் நடைமுறைப் பயன்பாட்டை மார்ச் 2023 முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் நிகழ்வு நேற்று...

தனுஷ்கவிவின் செலவுகளை ஏற்க அவுஸ்திரேலிய வாழ் இலங்கையர்கள்!

தனுஷ்கவிவின் செலவுகளை ஏற்க அவுஸ்திரேலிய வாழ் இலங்கையர்கள்!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு ஒதுக்கப்பட்ட 150,000 அவுஸ்திரேலிய டொலர் பிணைத்தொகை அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைப் பெண்ணொருவரால் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தது. இந்நிலையில், அந்தப் பெண்ணுக்கும்...

அரச நிறுவனங்களினால் இலங்கை விமானப்படைக்கு ஏற்பட்டுள்ள பெருந்தொகை நட்டம்

அரச நிறுவனங்களினால் இலங்கை விமானப்படைக்கு ஏற்பட்டுள்ள பெருந்தொகை நட்டம்

தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் படி, பத்து அரச நிறுவனங்களும், இரண்டு தனியார் நிறுவனங்களும் விமானங்களை வாடகைக்கு வாங்கி பின்னர் இலங்கை விமானப்படைக்கு கிட்டத்தட்ட...

ஒருநாள் சேவையின் கீழ் தினமும் 50 லைசென்ஸ்களே

சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்

ஒரு நாள் சேவையின் கீழ் 50 சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை அச்சிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் கொள்ளளவை ஈடுசெய்யும் வகையில் 5 இலட்சம்...

திலினி பிரியமாலி பாணியில் 2000 கோடி ரூபா இணைய மோசடி; சிஐடி விசாரணைகள் ஆரம்பம்

திலினி பிரியமாலி பாணியில் 2000 கோடி ரூபா இணைய மோசடி; சிஐடி விசாரணைகள் ஆரம்பம்

சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோரை மிக நுணுக்கமாக ஏமாற்றி இணையத்தில் மேற்கொள்ளப்பட்ட சுமார் 2000 கோடி ரூபா மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்...

கிராண்ட்பாஸில் துப்பாக்கிச் சூடு

கிராண்ட்பாஸில் துப்பாக்கிச் சூடு

கிராண்ட்பாஸ் நவகம்புரவில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ‘மன்னா கண்ணா’ என அழைக்கப்படும் பிரபல பாதாள உலகக் கும்பல்களில் ஒருவரான மாரிமுத்து கணேசன் காயமடைந்துள்ளார். நவகம்புர...

நாட்டில் தொழுநோய் தொற்றாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் தொழுநோய் தொற்றாளர்கள் அதிகரிப்பு

பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் பரவுவது அதிகரித்துள்ளது என்று தேசிய தொழுநோய் பிரசாரம் கூறுகிறது. இந்த வருடம் பதிவாகியுள்ள தொழுநோயாளிகளில் 15% பாடசாலை மாணவர்கள் என அதன் பணிப்பாளர்...

Page 447 of 490 1 446 447 448 490
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist