editor

editor

271 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

முட்டை இறக்குமதி நிறுத்தப்படும் – நளீன் பெர்னாண்டோ..!

இந்த வருடத்தோடு முட்டை இறக்குமதி நிறுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்...

வாகனச் சாரதிகளுக்கான விஷேட செய்தி

வாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு..!

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் பொலிஸாரினால் விதிக்கப்படும் தண்டப்பணத்தை செலுத்துவதற்காக மேல் மாகாணத்திலுள்ள 13 தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்து வைக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

இலங்கையில் பெரசிட்டமோல் மருந்துக்குகூட கடுமையான தட்டுப்பாடு – GMOA

மருந்து இறக்குமதியில் இடம்பெறும் ஊழல், முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை

2024 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் மருந்துகளைக் கொள்முதல் செய்வது தொடர்பான சிறப்பு வழிகாட்டல்களை வெளியிடுவது மற்றும் அதற்காக ஒரு தனி நிறுவனத்தை நிறுவுவது குறித்து கவனம்...

உயரதரத்தில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!

2022/2023 கல்வியாண்டிற்காக பல்கலைக்கழகங்களில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை ஜனவரி முதல் ஆரம்பம்

2022/2023 கல்வியாண்டிற்காக பல்கலைக்கழகங்களில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முதற்கட்டத்தில் 42,145 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக...

இலங்கைப் பெண்ணின் மரணம் தொடர்பில் சிங்கப்பூர் பொலிஸார் விசாரணை ஆரம்பிப்பு

கண்டி, ஹந்தான மலைத்தொடரில் சிக்கியிருந்த 180 மருத்துவ பீட மாணவர்களும் மீட்பு.

ஹந்தான மலைத்தொடரில் சிக்கியிருந்த ராகம மருத்துவ பீட மாணவர்கள் 180 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின் போதே அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக...

யாழில். போதை ஊசியால் இளைஞன் உயிரிழப்பு!

இளைஞன் உயிரிழப்பு – நன்னடத்தை நிலையத்தின் கண்காணிப்பாளர் கைது!

கல்முனையில் உள்ள நன்னடத்தை நிலையத்தின் கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். திருட்டு குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 வயது இளைஞனின் மரணம் தொடர்பிலேயே மேற்படி கண்காணிப்பாளர்...

நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவுகள் பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தாழமுக்கம் அடுத்த 12 மணிநேரத்தில் சூறாவளியாக மாறும் – வளிமண்டலவியல் திணைக்களம்

தென்மேற்கு வங்களா விரிகுடா கடற்பரப்புக்கு மேலாக நிலை கொண்டுள்ள தாழமுக்கம் அடுத்த 12 மணிநேரத்தில் சூறாவளியாக மாறும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த சூறாவளி...

விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ள பணம்; விவசாய அமைச்சு!

போக்குவரத்து தண்டப்பணத்தை செலுத்துவதற்காக 24 மணிநேரமும் திறக்கப்படவுள்ள 13 தபால் நிலையங்கள்

மேல் மாகாணத்திலுள்ள 13 தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்து வைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். போக்குவரத்து...

வடமேல் மாகாணத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைகள் அதிகரிப்பு..!

மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்

பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்ட மாணவன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மித்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து...

தாமதமாக பணிக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் – பொது நிர்வாக அமைச்சு

22,000 ஆசிரியர் வெற்றிடங்கள்..!

நாடளாவிய ரீதியில் 22 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். இந்த வெற்றிடங்களுக்கு...

Page 79 of 490 1 78 79 80 490
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist