Editor

Editor

கோடிகளில் சம்பளம்… பிரித்தானிய தீவொன்றில் ஒரு அரிய வேலைவாய்ப்பு

பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்து நாட்டுக்குச் சொந்தமான தீவொன்றில் நிலவும் மருத்துவர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, அங்கு பணிக்கு வரும் மருத்துவர்களுக்கு,ஆண்டுக்கு 150,000 பவுண்டுகள் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்துக்கு...

66 வயது முதியவருக்கு லண்டனில் நடந்த பயங்கரம்: 30 வயது இளம்பெண் கைது

66 வயது முதியவருக்கு லண்டனில் நடந்த பயங்கரம்: 30 வயது இளம்பெண் கைது

பிரித்தானியாவில் கத்திக்குத்து சம்பவத்தில் 30 வயது இளம்பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் கத்திக்குத்து பிரித்தானியாவின் வடக்கு லண்டனில் உள்ள Enfield பகுதியில் 66 வயது முதியவர்...

இன்றைய வானிலை அறிக்கை

இன்றைய வானிலை அறிக்கை

சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட்...

சட்டவிரோதமாக 160 சிகரெட்டுகளை வைத்திருந்த நபருக்கு 80,000 ரூபா அபராதம்!

சட்டவிரோதமாக 160 சிகரெட்டுகளை தன்வசம் வைத்திருந்த நபர் ஒருவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதனையடுத்து அவருக்கு மாளிகாகந்த நீதிவான் லோச்சனி அபேவிக்ரம வீரசிங்க 80,000 ரூபா அபராதம்...

சட்டவிரோதமாக 160 சிகரெட்டுகளை வைத்திருந்த நபருக்கு 80,000 ரூபா அபராதம்!

சட்டவிரோதமாக 160 சிகரெட்டுகளை தன்வசம் வைத்திருந்த நபர் ஒருவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதனையடுத்து அவருக்கு மாளிகாகந்த நீதிவான் லோச்சனி அபேவிக்ரம வீரசிங்க 80,000 ரூபா அபராதம்...

எல்பிட்டியவில் நீரில் மூழ்கி 14 வயது சிறுமி உயிரிழப்பு ; இருவர் வைத்தியசாலையில்!

எல்பிட்டிய - எபித்தங்கொடை பிரதேசத்தில் ஆற்றில் நீராடிய 14 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (3) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்...

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர் நஞ்சருந்தி தற்கொலை!

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையை சேர்ந்த வைத்தியர் ஒருவர் அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இவர் நஞ்சு அருந்திய நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் 37...

கொழும்பு – ஜம்பட்டா வீதி துப்பாக்கி சூடு ; உதவிய சந்தேகத்தில் ஒருவர் கைது!

கொழும்பு - ஜம்பட்டா வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு உதவிய சந்தேக நபர் புளூமண்டல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகக் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது....

அரச வருவாயை அதிகரிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கூறிய NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துடன் இன்று கலந்துரையாடியதாக தெரிவித்தார்.

அரச வருவாயை அதிகரிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கூறிய NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துடன் இன்று கலந்துரையாடியதாக தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்ட மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், சுங்க திணைக்களம் மற்றும் கலால் திணைக்களத்தின் ஊடாகவும் அரச வருமானத்தை அதிகரிக்க முடியும் என தெரிவித்தார்....

மின்சாரம் மற்றும் பெற்றோலிய பொருட்கள் விநியோகம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் அத்தியாவசிய சேவைகளாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மின்சாரம் மற்றும் பெற்றோலிய பொருட்கள் விநியோகம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் அத்தியாவசிய சேவைகளாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, மின்சாரம் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் விநியோகம் அல்லது விநியோகம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக கருதப்படுகின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்...

Page 59 of 89 1 58 59 60 89
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist