கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு இடையே மோதல்
April 10, 2026
வெளிநாட்டில் கல்வி கற்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் ‘டின்’ இலக்கத்தைப் பெறுவது கட்டாயமில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பி.கே....
Read moreநேபாளத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இரண்டு இந்தியர்கள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர். நேபாள நாட்டின் டாங் மாவட்டம் நேபாள் கஞ்சில் இருந்து காத்மாண்டு நோக்கி பேருந்து...
Read moreஅரபு நாடுகளுடன் நெருக்கமான உறவுகளைப் பேணுவதே இலங்கையின் தற்போதைய வெளியுறவுக் கொள்கையாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மேலும் நீண்ட காலமாக அரசியல், பொருளாதாரம் கலாச்சாரம்...
Read moreஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,வாயுபுத்ராய தீமஹி, தந்நோஹனுமன் ப்ரசோதயாத் ஸ்ரீ ராமன் பெயர் சொல்லும் இடம் எல்லாம் சிரஞ்சீவி இருப்பார் என்பது ஐதீகம். மார்கழி மாதத்தில் வரும் மூல...
Read moreதாதியின் அலட்சியதால் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள மெட்ஃபோர்ட் பகுதியில் அமைந்துள்ள ஒரேகான் வைத்திய சாலையிலேயே இச்சம்பவம் இடமபெற்றுள்ளது....
Read moreஅமெரிக்கா தலைமையிலான செங்கடல் கூட்டணியில் ஈடுபட்டுள்ள எந்த நாடும் குறிவைக்கப்படும் என ஹூதி அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். 250 மில்லியன் ரூபா செலவிட்டு இலங்கை கடற்படைக் கப்பலை...
Read moreஜப்பான், ஆப்கானிஸ்தானை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரிலும் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக பதிவுJanuary 4, 2024 9:37 am 0 comment ஜம்மு காஷ்மீரில் இன்று...
Read moreஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தடை விதித்து வழங்கப்பட்ட தீர்ப்பை இரத்து செய்ய கோரி, டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். 2024 அமெரிக்க ஜனாதிபதி...
Read moreஜப்பானின் டோக்கியோ விமான நிலையத்தில் விமானம் ஒன்று தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்துள்ளனர். டோக்கியோ விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடலோர காவல்படை விமானத்தின் மீது மற்றுமொரு...
Read moreஜப்பானின் இஷிகாவா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக குறித்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது. இதன்...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED