கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு இடையே மோதல்
April 10, 2026
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது. இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,405 பேர் கொல்லப்பட்டுள்ளனர்....
Read moreகட்டாரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் கடந்த ஆண்டு தோஹாவில் கட்டார் உளவுத்துறையால் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் இந்திய கடற்படையில் பணியாற்றி...
Read moreஇஸ்ரேல் - பாலஸ்தீன போர் 18வது நாளாகத் தொடர்ந்து வரும் நிலையில், போர் விமானங்கள் மூலமாகத் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது இஸ்ரேல். காஸாவில் குறைந்தது 2 மணி...
Read moreகிழக்கு பங்களாதேஷில் இரண்டு ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்திற்குள்ளானதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று (23) பிற்பகல் பங்களாதேஷ் டாக்கா...
Read moreமுன்னோடித் திட்டமாக 7 நாடுகளுக்கு விசா இல்லாமல் இந்நாட்டிற்கு பிரவேசிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. எதிர்வரும் வருடம் மார்ச் 31ஆம் திகதி வரை இந்தச் சலுகை வழங்கப்படும்...
Read moreகாசா மீது தொடர்ந்து 17-வது நாளாக இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த மோதலில் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். காசாவிற்குள் தரைவழி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இஸ்ரேல்...
Read moreசமீப காலமாக உக்ரைனின் பகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்யா தீவிரமாக களமிறங்கியுள்ளது. எனவே, தாக்குதலை தீவிரப்படுத்தும்படி இராணுவத்தினருக்கு ரஷ்ய ஜனாதிபதி உத்தரவிட்டார். இதனால் உக்ரைனுக்கு சொந்தமான குபியன்ஸ்க்,...
Read moreஎவ்வாறான தடைகள் சவால்கள் ஏற்பட்டாலும் பலஸ்தீன மக்கள் தமது சொந்த நிலத்தை விட்டு வெளியேற மாட்டார்கள் என எகிப்தின் கைரோவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட பலஸ்தீன ஜனாதிபதி...
Read more'காசா முனை பகுதியை கைப்பற்றி, அங்குள்ள மக்களின் வாழ்வை கட்டுப்படுத்தும் எண்ணமில்லை' என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவிற்குள் உணவுப் பொருள்கள், மருந்துப் பொருள்கள் செல்வதற்கும், குடிநீர், மின்சாரம்,...
Read moreஇஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 80 சதவீதம் பேர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை எதிராக திரும்பியிருப்பதாக தகவல்...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED