கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுக்கு இடையே மோதல்
April 10, 2026
இத்தாலியில் அருகே உள்ள தீவொன்றில் படகொன்று மூழ்கியதில் 8 புலம்பெயர்ந்தோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், கப்பலில் பயணித்த 40 பேரை இத்தாலிய...
Read moreமெர்சிசைட்டில் உள்ள பாண்டின்ஸ் விடுமுறை பார்க்கில் புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைக்கும் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டதாக உள்ளூர் அதிகார சபை தெரிவித்துள்ளது. செப்டன் சபை மற்றும் சவுத்போர்ட்...
Read moreபசிபிக் பாக்கெட் எலி ஒன்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது. எலிகளின் ஆயுள்காலம் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளேயாகும், ஆனால் அதையும் தாண்டி ஒரு எலி கலிபோர்னியாவில் உள்ள சான்...
Read moreஇலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் விஸ்தரிக்கவும் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ...
Read moreதான் இறந்துவிட்டதாக காட்டிக்கொள்வதற்காக, தன்னைப் போன்ற முகத்தோற்றம் கொண்ட யுவதியை கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் யுவதியொருவரை ஜேர்மனிய பொலிஸார் கைது செய்தள்ளனர். ஜேர்மன் - ஈராக்கியரான...
Read moreமூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா வந்துள்ள எகிப்திய ஜனாதிபதி அப்துல் ஃபாதா எல்சிசி இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொண்டதோடு, விவசாயம், மின்வெளி,...
Read moreஅமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் எதிர்பாராத மீட்சி மற்றும் கொவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு சீன பொருளாதாரம் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் 2023ஆம் ஆண்டின் உலக பொருளாதார...
Read moreபாகிஸ்தானின் வடமேற்கில் இருக்கும் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் ஒன்றில் இன்று சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்துடன் 50க்கும் மேற்பட்டவர்கள்...
Read moreஇலங்கை மத்திய வங்கி இன்று (30-01-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, 👉 அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபா 45 சதம் -...
Read moreபாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று மதியம் 1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கிய நிலையில், அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியே...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED