இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு..!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழில் அமைச்சில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

Read more

வளவை கங்கை நீர்மட்டம் உயர்வு – அம்பலாந்தொட்டை பகுதியில் வெள்ளப்பெருக்கு!

வளவை கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால், அம்பலாந்தொட்டையை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த ஆற்றை அண்மித்த பொலான உள்ளிட்ட பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக...

Read more

2024 ஆம் ஆண்டு இரண்டு தேர்தல்கள்..!

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் அடுத்த வருடம் கண்டிப்பாக நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே...

Read more

இலங்கையில் உடனடியாக நிறுத்தப்படும் மூன்று வகை சிகரெட்கள்..!

இலங்கை புகையிலை நிறுவனத்தினால் (CTC) விநியோகிக்கப்படும் மூன்று வகையான சிகரெட்களின் விற்பனை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 17 முதல் Dunhill Switch,...

Read more

தென்னாப்பிரிக்காவிலுள்ள இஸ்ரேல் தூதரகத்துக்குப் பூட்டு..!

இஸ்ரேலிய தூதரகத்தை மூடவும், காசாவில் போர்நிறுத்தம் செய்யும் வரை, இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்ளவும் தென்னாப்பிரிக்கா முடிவு செய்துள்ளது. இஸ்ரேல் தூதரகத்தை மூடுவதற்கும், காசாவில் போர்...

Read more

மாணவர்களுக்கு லஞ்ச் ஷீட்டை உண்ண வைத்த அதிபர் இரு மாணவர்கள் வைத்தியசாலையில்..!

நாவலப்பிட்டி வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி ஒன்றில் மதிய உணவை லஞ்ச் ஷீட்டில் சுற்றிக்கொண்டு வந்த 7 மாணவர்களை பிடித்த பாடசாலையின் அதிபரொருவர், அந்த...

Read more

மண்சரிவில் சிக்கி இரு யுவதிகள் உயிரிழப்பு

ஹாலிஎல உடுவர 06வது மைல்கல் பகுதியில் உள்ள கந்தகொல்ல பத்தனையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர். மண்சரிவில் சிக்கிய குறித்த இரு யுவதிகளும்...

Read more

உயர்தரப் பரீட்சைக்கான திட்டமிட்டபடி நடைபெறும் – அறிவித்தது கல்வி அமைச்சு

2023 (2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ள நிலையில் அதற்கான திகதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, குறித்த...

Read more

கொலை குற்றச்சாட்டில் நால்வருக்கு மரண தண்டனை!

பலப்பிட்டி மேல் நீதிமன்றத்தால் நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிட்டிகல - அமுகொடை பிரதசத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு, வாள்...

Read more

நீதிமன்ற வளாகத்தில் 12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்..!

கலகெதர நீதவான் நீதிமன்றத்திற்கு தனது தாயாருடன் நீதிமன்ற நன்னடத்தை அலுவலகத்திற்கு முன்பாக அமர்ந்திருந்த, 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 58 வயதுடைய நபர் ஒருவர்...

Read more
Page 113 of 439 1 112 113 114 439
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist