இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

புத்தளத்தில் 2,265 பேர் பாதிப்பு..!

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் ஆறு பிதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 25 கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் 584 குடும்பங்களைச் சேர்ந்த...

Read more

இலங்கையில் சந்தையில் பழங்களை வாங்குவோருக்கு எச்சரிக்கை தகவல்..!

இலங்கையில் சந்தையில் மாம்பழம் உள்ளிட்ட பழங்களை பழுக்க வைக்க இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலை சந்தையில் கிடைக்கும் பல பழங்களில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது....

Read more

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை..!

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ...

Read more

பாரிய வெள்ளப்பெருக்கு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை..!

மஹா ஓயாவின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் கணிசமான மழை பெய்து வருவதால் பல பிரதேச செயலகப் பிரிவுகள் பாரியளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம்...

Read more

இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்கள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு..!

இலங்கையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு மூன்று தேர்தல்கள் நடைபெறுமென சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ள நிலையில், குறித்த தேர்தல்களை நடத்துவதற்கு 31 பில்லியன் ரூபாய்...

Read more

பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..!

நாடளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தேர்வுக்கான...

Read more

மீண்டும் மின் துண்டிப்பா ? – 6 வாரங்களுக்கு மூடப்பட்டது களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம்

எரிவாயு மற்றும் நீராவி விசையாழியின் பராமரிப்பு பணிகள் காரணமாக களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் செயற்பாடுகள் நேற்று முதல் 6 வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியல்...

Read more

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும்..!

2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நவம்பர் மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்....

Read more

இன்று முதல் தாமரைக் கோபுரத்தில் சாகச விளையாட்டு ஆரம்பம்

கொழும்பு தாமரை கோபுரத்தில் ‘பேஸ் ஜம்ப்’ என்ற சாகச நிகழ்வு இன்று(18) முதல் ஆரம்பிக்கப்படும் என தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றும் நாளையும் (19)...

Read more

கிரிக்கெட் மட்டையால் கணவனை தாக்கிக் கொலைசெய்த மனைவி..!!

குடும்பத் தகராறு காரணமாக மனைவி தாக்கியதில் கணவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று திஸ்ஸமஹாராம, கவன்திஸ்ஸபுர பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. குறித்த பெண் கிரிக்கெட் மட்டையால் அவரது கணவரின் தலையில்...

Read more
Page 115 of 439 1 114 115 116 439
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist