கொள்ளுப்பிட்டி, டுப்ளிகேஷன் வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு...
Read moreநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 12 ஆயிரத்து 120 குடும்பங்களைச் சேர்ந்த 48 ஆயிரத்து 821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட...
Read moreமாத்தறை, தியலபே - தன்னபிட்டிஹேன பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டதையடுத்து குறித்த பகுதியிலிருந்து 30 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் மண்சரிவு ஏற்பட்ட குறித்த...
Read moreஇன்று (06) அதிகாலை 5 மணி அளவில் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ் ஒன்றுடன் கென்டேனர் மோதி விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நிட்டம்புவ, கஜூகம...
Read more2023ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை இன்று வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். குறித்த பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 42...
Read moreகொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (07) 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாளை மாலை...
Read moreசற்று முன் அக்குரஸ்ஸ பிரதேசத்தில் தியலபே பிரதேசத்தில் பாரிய மண்சரிவு ஏட்பட்டுள்ளது எவ்வாறாயினும், மண்சரிவுக்கான அறிகுறிகள் தோன்றியதையடுத்து, அக்குரஸ்ஸ பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சுதத்...
Read moreகடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்ட மக்களின் தேவைகளை கண்டறிந்து அவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாத்தறை மாவட்ட செயலாளர்...
Read moreஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவி தருஷி கருணாரத்னவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்....
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED