இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

2 கோடி ரூபா பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது!

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட, இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 'குஷ்' ரக போதைப்பொருளுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read more

ஈரானில் இருக்கும் அமெரிக்கர்களை வெளியேற உத்தரவு

ஈரானில் இருக்கும் தங்கள் நாட்டவர்கள் உடனடியாக வெளியேற அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருவதால் விமான நிறுவனங்களும் விமானங்களை இரத்து செய்து வருகின்றன....

Read more

எம்.பிக்களின் ஓய்வூதியங்கள் இரத்து – உயர் நீதிமன்றம் அனுமதி!

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற ஓய்வூதியங்கள் சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தச் சட்டமூலம்...

Read more

இரு பாடசாலை மாணவர்களுக்கிடையில் மோதல் – எழுவர் வைத்தியசாலையில்

பேருவளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு இடையில் நேற்று (05) ஏற்பட்ட தகராறில் 7 மாணவர்கள் காயமடைந்து களுத்துறை போதனா வைத்தியசாலையில் சேர்கப்பட்டுள்ளனர். க...

Read more

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கான வர்த்தமானி வெளியீடு

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அரச சேவையில் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டித்தெரிவு தொடர்பான...

Read more

கோடரியால் தாக்கப்பட்டதில் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் 17 வயது சிறுமியொருவர் கோடரியால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக புலஸ்திகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 17ஆம் திகதி மேலதிக வகுப்புக்குச் சென்று விட்டு...

Read more

சாதாரண தரப் பரீட்சை இம் மாதம் 17ஆம் திகதி

2025ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகள் இம் மாதம் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இந்நிலையில் 2025 (2026) பரீட்சைக்குத் தோற்றவுள்ள தனியார்...

Read more

அருட்சகோதரர் மீது தாக்குதல் – அதிகாரிகள் அறுவரும் பணிநீக்கம்

கத்தோலிக்க அருட்சகோதரர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கம்பஹா பிராந்திய குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகள் அறுவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களுக்கு 29...

Read more

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் – போராட்டத்தை நிறுத்துவதற்கு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையினால் பதற்றம்

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்துவதற்கு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையினால், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இன்று பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது....

Read more

முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிப்பு

முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களின் சம்பளம் 10,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர எல்லைக்குள் சபை அதிகாரத்தின் கீழ் இயங்கும் அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கே சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

Read more
Page 18 of 440 1 17 18 19 440
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist