இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

படுக்கையறைக்குள் நுழைந்த கொள்ளையர்கள், கத்தி மற்றும் கோடாரியைக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்த தம்பதியினரை மிரட்டி, 4 மில்லியன் ரூபா மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பதிவு

இரண்டு மாடி வீட்டிற்குள் கருப்பு நிற உடையணிந்து, கருப்பு நிற துணியால் முகத்தை மூடிய ஐந்து பேர் கொண்ட கும்பல், துப்பாக்கி முனையில் தம்பதியினரை மிரட்டி, கிட்டத்தட்ட...

Read more

பதவி விலகத் தயார் – பிரதமர் ஹரிணி அதிரடி அறிவிப்பு – பரபரப்பாகும் இலங்கை அரசியல்

பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட வேண்டும் என நாட்டு மக்கள் தீர்மானித்தால், தான் அதிலிருந்து விலகத் தயார் என பிரதமர், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி...

Read more

24 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

தேசிய கண் மருத்துவமனையின் தற்காலிக பணிப்பாளர் தன்னிச்சையான முறையில் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை (22) காலை 8 மணி முதல் 24 மணிநேர அடையாள...

Read more

ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளம் வைப்பில்

ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளம் இன்று வைப்பிலிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி சேவைகள் உட்பட அரச ஊழியர்களின் சம்பளங்கள் முதலாம் திகதியிலிருந்து மீண்டும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த...

Read more

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை ஜனவரி 23ஆம் திகதியிலிருந்து மாற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக...

Read more

பாடசாலைகள் இன்று ஆரம்பம்.

2026 ஆம் கல்வி ஆண்டின் முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (21) முதல் ஆரம்பமாகின்றது. அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின்...

Read more

“டித்வா” சூறாவளியால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதை

இந்திய அரசாங்கத்தின் மானியத்தின் கீழ் மறு அறிவிப்பு வரும் வரை கொழும்பு கோட்டையிலிருந்து மஹவ வரை ரயில் சேவைகள் 2026.01.19 முதல் மட்டுப்படுத்தப்படும். அனுராதபுரம் - காங்கேசன்துறை...

Read more

பூஸ்ஸ அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் 6 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்

பூஸ்ஸ அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்பட்ட 6 கைதிகள் களுத்துறை, அங்குனுகொலபெலெஸ்ஸ மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  சிறைச்சாலை ஒன்றிற்கு தலா 2...

Read more

பல வருடங்களாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது

நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  துன்னாலை காட்டுப் பகுதியில் பல வருடங்களாக சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரொருவர் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்ப்பட்டுள்ளார். நெல்லியடி ...

Read more

நாடு தழுவிய ரீதியில் 882 சந்தேகநபர்கள் கைது!

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நேற்றையதினத்தில் 882 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (17) நாடு முழுவதும் பொலிஸாரால்...

Read more
Page 18 of 439 1 17 18 19 439

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist