இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள்…

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலையால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வெப்பநிலை அதிகரித்துள்ள நிலையில், மின்சாரத்தின் தேவை அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Read more

இன்று கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்று (07) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பலதடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும்...

Read more

பிரபல சொக்லெட் தயாரிப்பில் மனித விரல்; இன்று நீதிமன்றிற்கு அறிக்கை

மஹியங்கனை வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையில் கொள்வனவு செய்த சொக்லெட் ஒன்றில் காணப்பட்ட மனித விரல் தொடர்பில் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் இன்று (07) அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. கடந்த ஓகஸ்ட்...

Read more

இறந்த மீன்களை விற்பவர்களை கைது செய்ய நடவடிக்கை

கடும் வெயிலால் முல்லைத்தீவு மல்லாவி ஏரியில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மடிந்துள்ளதால், அந்த மீன்களை பலர் சேகரித்து விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர். மல்லாவி மக்கள் இறந்த மீன்களை...

Read more

கஞ்சாச் செடி வளர்த்த நபர் கைது

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தரவளை தோட்டத்தில், கஞ்சா செடி வளர்த்த குற்றச்சாட்டில் நபரொருவரைப் பொலிஸார், நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். ஹட்டன் பொலிஸாருக்குக்  கிடைத்த ரகசியத் ...

Read more

குழந்தைகள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை -பெற்றோரே கவனம்..!

இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக குழந்தைகள் மத்தியில் பல்வேறு நோய்கள் பரவுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின்...

Read more

கல்வியமைச்சின் விசேட தீர்மானம்..!

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி...

Read more

இனி வருடத்திற்கு ஒரே ஒரு தவணை பரீட்சை மாத்திரமே – கல்வி அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!

நாட்டில் அடுத்த வருடம் முதல் ஆண்டு முழுவதற்கும் ஒரே ஒரு தவணைப் பரீட்சையை மாத்திரம் நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அந்த...

Read more

பாடசாலைகளில் நீர் கட்டணம் ௭ வெளியானது புதிய அறிவிப்பு..!

அங்கீகரிக்கப்பட்ட வரம்பிற்கு மேல் நீரை பயன்படுத்தும் பாடசாலைகளிடமிருந்து கட்டணம் வசூலிக்க தீர்மானிதத்துள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளார்....

Read more

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா..!

Eris என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா இங்கிலாந்து முழுவதும் வேகமாக பரவி வருகின்ற நிலையில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது....

Read more
Page 190 of 440 1 189 190 191 440
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist